tamil news

மது போதையில் வாகனம் செலுத்திய பிரித்தானிய இளைஞர் கைது ..

கொள்ளுப்பிடி பொலிஸாரால் மது போதையில் வாகனம் செலுத்திய பிரித்தானிய இளைஞர் ஒருவர் கைது செய்துள்ளனர். போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது குறித்த நபர் கைதாகியுள்ளார். இவ்வாறு கைது…

Read more

மொட்டு கட்சியின் தேசிய அமைப்பாளராக நாமல்..

மொட்டு கட்சியின் தேசிய அமைப்பாளராக நாமல் ராஜபக்ச நியமிக்கப்படவுள்ளதாக ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளது. இந்நிலையில் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளராக,…

Read more

சிவனொளிபாதமலை யாத்திரை ஆரம்பமாகவுள்ள நிலையில் வர்த்தமானி வெளியீடு..

எதிர்வரும் காலங்களில் சிவனொளிபாதமலை யாத்திரை ஆரம்பமாகவுள்ள நிலையில் அங்கு கடைப்பிடிக்க வேண்டிய விடயங்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. எதிர்வரும் 26ஆம் திகதி முதல் அடுத்த ஆண்டு மே மாதம்…

Read more

வவுனியாவில் 479 குளங்கள் உடைப்பெடுத்துள்ளது..

வவுனியாவில் 479 குளங்கள் வான் பாய்துள்ளது.இந்நிலையில் 64 குளங்கள் உடைப்பெடுத்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. சீரற்ற காலநிலை காரணமாக வவுனியா மாவட்டத்தில் உள்ள குளங்களிற்கான நீர் வரத்து அதிகரித்தமையினால்,…

Read more

பரீட்சை திணைக்களத்திற்கு அருகில் பதற்றம்..

புலமைப்பரிசில் பெறுபேறுகள் மீள் மதிப்பீட்டுக்காக வருகை தந்த ஆசிரியர்களுக்கு உரிய வசதிகள் கொடுக்கப்படாத நிலையில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. வினாத்தாள் மதிப்பீட்டிற்காக தூர மாகாணங்களில் இருந்து வருகை தந்த ஆசிரியர்களுக்கு…

Read more

இடைத்தரகர்களிடம் பணம் செலுத்த வேண்டாம்; மனுஷ நாணயக்கார..

அரசாங்கத்திடம் இருந்து மட்டும் இஸ்ரேலிய வேலை வாய்ப்புகள் கிடைப்பதால் இடைத்தரகர்களிடம் பணம் செலுத்த வேண்டாம் என அமைச்சர் மனுஷ நாணயக்கார கோரிக்கை விடுத்துள்ளார். சட்டவிரோதமான முறையில் பணம் பெறுபவர்கள் குறித்து…

Read more

1500 மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளியேற்றம்..

2022ஆம் ஆண்டு முதல் இதுவரை காலபகுதியில் 1500 மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமல் விஜேசிங்க இந்த…

Read more

பிரத்தியேக வகுப்புகளுக்கு தடை..

2023ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுதராதர உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்புகள், கருத்தரங்குகள் மற்றும் பயிற்சி பட்டறைகளை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 29ஆம் திகதி நள்ளிரவு முதல்…

Read more

கல்வி பொதுதராதர உயர்தர பரீட்சை தொடர்பில் வெளியான தகவல் ..

2023 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுதராதர உயர்தர பரீட்சையை எதிர்வரும் ஜனவரி 4 ஆம் திகதி நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவடைந்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் நாடளாவிய ரீதியிலுள்ள…

Read more

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதான நால்வருக்கு சரீர பிணை..

மட்டக்களப்பு தரவை மாவீரர் இல்லத்தில் நினைவேந்தலில் போது பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 4 பேரையும் தலா ஒரு இலட்சம் ரூபா சரீரப்பிணையில் செல்வதற்கு அனுமதி…

Read more