தமிழ் கட்சிகளுக்கும் ஜனாதிபதிக்குமிடையில் சந்திப்பு..
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் வடக்கு – கிழக்கு மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான சந்திப்பு இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (21) இந்த சந்திப்பு நடைபெற்றது.…