tamil news

தமிழ் கட்சிகளுக்கும் ஜனாதிபதிக்குமிடையில் சந்திப்பு..

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் வடக்கு – கிழக்கு மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான சந்திப்பு இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (21) இந்த சந்திப்பு நடைபெற்றது.…

Read more

போதகரால் வன்புனரப்பட்ட 9 சிறுமிகள் நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு..

கொழும்பு – கிருலப்பனையில் உள்ள விடுதி ஒன்றில் வைத்து போதகர் ஒருவரால் துஷ்பிரயோகத்திற்குற்பட்டதாக கூறப்படும் 9 சிறுமிகளை அவர்களது பெற்றோர் அல்லது தகுந்த பாதுகாவலரிடம் ஒப்படைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொழும்பு…

Read more

அஸ்வெசும டிசம்பர் மாத கொடுப்பனவு வங்கிகளுக்கு..

அஸ்வெசும டிசம்பர் மாத தவணையை செலுத்துவதற்காக 8,700 மில்லியன் ரூபா வங்கிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க இந்த தகவலை தெரிவித்துள்ளார். தற்போது 1,410,064 குடும்பங்கள் அஸ்வெசும…

Read more

ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடமாட்டார் : உதயங்க வீரதுங்க பகிரங்கம்

எஸ்டோனியாவில் இருந்து இலங்கைக்கு நேரடி விமானம் ஒன்று வருகை தந்துள்ளது. இந்த விமானம் நேற்று (20) இரவு வந்துள்ள நிலையில் எஸ்டோனியாவின் டெலினில் இருந்து 117 பயணிகளுடன் SkyUP விமானம்…

Read more

நாடு கடத்தப்படுகிறார் முருகன்?

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றமசாட்டப்பட்டு, சிறையில் தண்டனை பெற்றவர்களில் ஒருவரான முருகனை பிரித்தானியாவுக்கு நாடு கடத்த முடியாது என இந்திய மத்திய அரசு சென்னை மேமேல்நீதிமன்றத்துக்கு…

Read more

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட நான்கு பேருக்கு பிணை..

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் அண்மையில், மட்டக்களப்பு – வந்தாறுமூலை பகுதியில் கைது செய்யப்பட்ட பாடசாலை மாணவன் உள்ளிட்ட நான்கு பேருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. வழக்கு விசாரணை நேற்று வாழைச்சேனை நீதிமன்றில்…

Read more

மோட்டார் சைக்கிள் விலை இலட்சங்களால் அதிகரிப்பு!

ஜனவரி முதல் இலங்கையில் விற்பனை செய்யப்படும் மோட்டார் சைக்கிள்களின் விலை குறைந்தது ஒரு இலட்சம் ரூபாவால் அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. இதுவரை வாகனங்களுக்கு அறவிடப்படாத VAT புதிய திருத்தத்தின் மூலம்…

Read more

மோட்டார் சைக்கிளுடன் புகையிரதம் மோதியதில் இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு..

மோட்டார் சைக்கிளுடன் புகையிரதம் மோதியதில் இடம்பெற்ற விபத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து சம்பவம் நேற்று பிற்பகல் 5 மணியளவில் கிளிநொச்சி – ஆனந்தபுரம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.…

Read more

வரவு செலவுத்திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதி..

3 வருடங்களின் பின்னர் முதன் முறையாக வரவு செலவுத் திட்டத்தில் 11,250 மில்லியன் ரூபா, மாவட்ட பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிகையில் எதிர்வரும் ஜனவரி முதல்…

Read more

இரு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் நால்வர் வெட்டுக்காயங்கம்..

மில்லனிய – பெல்லந்துடாவ பகுதியில் யுவதி ஒருவர் தொடர்பில் இரு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் நால்வர் வெட்டுக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் இன்று பதிவாகியுள்ள நிலையில் விபத்தில்…

Read more