tamil news

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் அவசர நிலைமை ஒத்திகை..

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் அவசர நிலைமை ஒத்திகை ஒன்று நடைபெற்றுள்ளது. இதனை எதிர்பார்க்காத பயணிகள் பலரும் முதலில் பீதியடைந்துள்ளனர். இந்தநிலையில் குறித்த ஒத்திகையின் போது தீவிரவாதிகள் உட்புகுதல், தீயணைப்பு,…

Read more

இலக்கை அடையப்போகும் ஆதித்யா எல்1′

ஆதித்யா எல்1′ விண்கலம், பூமியிலிருந்து 1.5 மில்லியன் கிலோமீற்றர் தொலைவில் உள்ள எல்.1 என்ற லாக்ராஞ்சியன் புள்ளியை ஜனவரி 6-ஆம் திகதி அடையும் என்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்…

Read more

குவாக்கர் ஓட்ஸ் சாப்பிட வேண்டாம்..

குவாக்கர் ஓட்ஸ் பொருட்களை சாப்பிட வேண்டாம் என கத்தார் சுகாதார அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குவாக்கர் ஓட்ஸ் என்பது அமெரிக்காவில் தயாரிக்கப்படும் உணவுப்பொருளாகும். ஜனவரி 8, மார்ச் 12, ஜூன்…

Read more

கோவிட் தொற்றின் புதிய திரிபு..

தற்போது பரவும் கோவிட் தொற்றானது வயிற்றை பாதிக்கும் தொற்றாக உருமாறியிருக்கலாம் என்று வைத்திய நிபுணர்கள் சிலர் அச்சம் வெளியிட்டுள்ளனர். புதிதாக பரவும் JN.1 என்ற கோவிட் திரிபு பொதுவாக சுவாச…

Read more

98 ரன்களில் சுருண்ட நியூசிலாந்து! வரலாறு படைத்த வங்கதேசம்..

நியூசிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் வங்கதேச அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. வங்கதேச அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும்…

Read more

கருத்தடை மாத்திரைகளை பயன்படுத்திய 16 வயது மாணவி பரிதாபகரமாக பலி..

இங்கிலாந்தில் மாதவிடாய் வலியை குறைப்பதற்கு கருத்தடை மாத்திரைகளை பயன்படுத்திய 16 வயது மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த 16 வயது மாணவி மாதவிடாய் வலி அதிகமாக இருந்ததை அடுத்து வலியை…

Read more

கிறிஸ்துமஸ் மரம் முறிந்து விழுந்ததில் பெண் ஒருவர் பலி..

பெல்ஜியத்தில் புயல் காரணமாக பெரிய கிறிஸ்துமஸ் மரம் முறிந்து விழுந்ததில் பெண் ஒருவர் பலியாகியுள்ளார். இந்த சம்பவத்தில் இரு பெண்கள் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த சம்பவத்தில்…

Read more

மின்கட்டண குறைப்பு தொடர்பான யோசனை..

மின்கட்டண குறைப்பு தொடர்பான யோசனையை எதிர்வரும் ஜனவரி 15 ஆம் திகதிக்கு முன்னதாக வழங்குவதாக மின்சார சபை அறிவித்துள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்த யோசனை கிடைக்கப்பெற்ற பின்னர்…

Read more

250 அத்தியாவசிய மருந்து வகைகளுக்கு தட்டுப்பாடு..

நாட்டில் எதிர்காலத்தில் 250 அத்தியாவசிய மருந்து வகைகளுக்கு தட்டுப்பாடு ஏற்படக் கூடும் சாத்தியம் உள்ளதாக என சிவில் உரிமைகள் தொடர்பான சுகாதார தொழிசங்க கூட்டமைப்பின் தலைவர் வைத்தியர் சமல் சஞ்சீவ…

Read more

மூளைக் காய்ச்சலால் கைதியொருவர் உயிரழப்பு..

மாத்தறை சிறைச்சாலையில் மூளைக் காய்ச்சலால் காரணமாக கைதியொருவர் உயிரிழந்தார். மேலும் எட்டு பேர் மூளைக்காய்ச்சல் காரணமாக கைதிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளவர்களை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை பேச்சாளர் காமினி பி.…

Read more