மைதானத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த 19 வயது கபடி வீரர்!
தமிழக மாவட்டம் புதுக்கோட்டையில் இளைஞர் ஒருவர், கபடி விளையாட சென்றபோது மைதானத்திலேயே மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் பெருமநாடு அருகே உள்ள மேட்டுப்பட்டி பகுதியை…