tamil news

16 பவுண் நகையுடன் யாழில் திருட்டுக் கும்பல் கைது!

வல்வெட்டித்துறை பொலிஸ் உத்தியோகத்தரின் வீடு உள்ளிட்ட சில இடங்களில் இடம்பெற்ற திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய 7 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் 16 பவுண் நகைகளும் அவர்களிடமிருந்து மீட்கப்பட்டுள்ளது.…

Read more

யாழில் தொடரும் பலி! – இளைஞனை காவு கொண்டது டெங்கு..

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இளைஞன், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். யாழ்ப்பாணம் – அச்சுவேலி தோப்பு பகுதியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் சாரூரன் (23 வயது) என்ற இளைஞனே…

Read more

‘மின்வெட்டுக்கு நாமே காரணம்’ – ஒப்புக்கொண்டது CEB..

அண்மையில் நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட மின்வெட்டு, தமது தவறாலேயே ஏற்பட்டது என இலங்கை மின்சார சபை ஏற்றுக்கொண்டுள்ளது. மின்வெட்டு சம்பவம் தொடர்பில், இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு முன்னிலையில், மின்வெட்டு…

Read more

வடக்கு ரயில் சேவை நிறுத்தம்!!!

வடக்கு ரயில் பாதை திருத்தத்தின் இரண்டாம் கட்ட பணிகள் எதிர்வரும் ஜனவரி 7 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. எனவே ஐனவரி 7ம் திகதி முதல்,…

Read more

மூன்று மகள்களின் கண்முன்னேயே துப்பாக்கியால் சுட்டு தாய், தந்தை மரணம் ..

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூட்டில் பிள்ளைகளின் கண்முன் தம்பதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. டெக்சாஸ் மாகாணத்தின் ஹூஸ்டனில் (Houston) கிறிஸ்துமஸ் தினத்தன்று ஒரு வீட்டில் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்ததாக பொலிசாருக்கு தகவல்…

Read more

தன் மனைவியையே 20 ஆண்டுக்கு பின் மீண்டும் திருமணம் செய்த 58 வயது நடிகர்..

பிரபல இந்தி நடிகர் ரோனி ராய் தனது மனைவியைஇ 20 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் திருமணம் செய்துள்ளார். தமிழில் ஜெயம் ரவியின் ‘பூமி’ படத்தில் வில்லன் வேடத்தில் நடித்தவர் ரோனித்…

Read more

வடக்கு கிழக்கில் பறிபோகும் சிங்கள பிரதேசங்கள் : இனவாததிதை கக்கும் அரசியல்வாதி..

வடக்கு மற்றும் கிழக்குப் பிரதேசங்களை சிங்கள மக்களிடமிருந்து பறிக்கும் சதிச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர குறிப்பிட்டுள்ளார். அகில இலங்கை பௌத்த பேரவையின் தலைமையகத்தில் நடைபெற்ற…

Read more

நத்தார் விருந்தில் பறிபோன உயிர்….

வெலிக்கடை, வல்பொல, விஜித புர பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் நத்தார் விருந்தின் போது ஒருவர் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் நேற்று பதிவாகியுள்ளது. வல்பொல பிரதேசத்தை…

Read more

இரும்பு கம்பியால் தாக்கப்பட்ட தந்தையும் மகனும்..

தனமல்வில பகுதியில் ஆண் ஒருவரும் அவரது மகனும் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் நேற்று பதிவாகியுள்ளது. இந்த தாக்குதலில் 15 வயது சிறுவனும் 56…

Read more

சாலையில் திடீரென மேலாடைய கழற்றி நடந்த பெண் மொடல் கைது!

பிரேசில் மொடல் ஒருவர் தனது நாய்களுடன் மேலாடை இன்றி வாக்கிங் சென்றதால் கைது செய்யப்பட்டார். பிரேசிலைச் சேர்ந்த பிகினி மொடல் Caroline Werner. 37 வயதாகும் இவர் பொதுவெளியில் அநாகரீகமாக…

Read more