ஒரு பச்சை மிளகாயின் விலை 15 ரூபாவா??
தம்புள்ளை பிரதேசத்தில் பச்சை மிளகாய் ஒன்று 15 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டதாக பொது மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோ பச்சை மிளகாய்…
தம்புள்ளை பிரதேசத்தில் பச்சை மிளகாய் ஒன்று 15 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டதாக பொது மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோ பச்சை மிளகாய்…
இந்தியாவிலிருந்து இருந்து இலங்கைக்கு கடத்த இருந்த பெருமளவிலான பொருட்கள் இந்திய பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இராமநாதபுரம் அருகே புதுமடம் கடற்கரை பகுதியில் இருந்து நேற்று வெள்ளிக்கிழமை (29) இலங்கைக்கு சில…
பெருந்தோட்ட தொழில்துறையை நிறுவிய இந்திய வம்வாவளி தமிழர்களின் உழைப்பை அங்கீகரிக்கும் வகையில் இந்தியாவின் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் ஜே.பி.நட்டா நினைவு அஞ்சல் முத்திரையை வெளியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவின்…
பெண்களை சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி ஏமாற்றி பணத்தை மோசடி செய்த வெளிநாட்டுப் பிரஜைகள் இருவரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். சந்தேகநபர்கள் இருவரும் நைஜீரிய பிரஜைகள் என பொலிஸார்…
வட பகுதியில் பேருந்து நிலைய வளாகத்தில் 28 வர்த்தக நிலையங்கள் அமைக்க அமைச்சர் டக்ளஸ் தேவாநந்தாவால் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு இன்று இடபெற்றுள்ளது.குறித்த நிகழ்வு இன்று காலை 8.30…
பதில் பொலிஸ்மா அதிபரான தேசபந்து தென்னகோன் செயற்படுவதைத் தடுத்தும், அவர் பொலிஸ் மா அதிபராகப் பதவியேற்பதைத் தடுக்கும் உத்தரவைக் கோரியும் 04 அடிப்படை உரிமை மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல்…
யாழ்ப்பாண ஆட்சிக்காலத்தில் அமைக்கப்பெற்றுள்ள மந்திரிமனையை இளம் பெண்ணொருவர் வரைந்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார். இந்த மந்திரி மனையானது யாழ். பருத்தித்துறை பிரதான வீதியின் மேற்குப் புறத்தில் உள்ள சட்டநாதர் ஆலய பகுதியில்…
மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடலுக்கு சுமார் 15 லட்சம் பேர் அஞ்சலி செலுத்தியதாக பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். தேமுதிக தலைவர் மற்றும் நடிகர் விஜயகாந்த் தனது 71வது வயதில்…
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆப்கானிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையிலான…
நாட்டில் கடந்த காலத்தில் நிலவிய பொருளாதார பிரச்சினை காரணமாக சுற்றுலா துறை பாரிய பின்னடைவை சந்தித்த போதிலும் இந்த வருடம் அதிகமான சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர். இவ்வாறானதொரு நிலையில்…