புதிய ஆண்டில் புதிய விமான சேவை ஆரம்பம்
ரஷ்யா – மொஸ்கோவிற்கும் இலங்கையின் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கும் இடையிலான நான்காவது விமான சேவை ஜனவரி 1, 2024 முதல் ஆரம்பமாகியுள்ளது. இந்நிலையில் “ரோசியா ஏர்லைன்ஸ்” என்ற விமான நிறுவனமே…
ரஷ்யா – மொஸ்கோவிற்கும் இலங்கையின் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கும் இடையிலான நான்காவது விமான சேவை ஜனவரி 1, 2024 முதல் ஆரம்பமாகியுள்ளது. இந்நிலையில் “ரோசியா ஏர்லைன்ஸ்” என்ற விமான நிறுவனமே…
இலங்கையில் எதிர்வரும் 3 மாதங்களில் சில பொருட்களின் விலைகள் குறையும் என நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்…
காலி சிறைச்சாலையில் கைதி ஒருவர் காய்ச்சல் காரணமாக உயிரிழதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் காலி கராபிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கைதி நேற்று உயிரிழந்ததாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது. உயிரிழந்த…
இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ கிராம் அரிசிக்கு விதிக்கப்பட்டிருந்த விசேட பண்ட வரி ஒரு ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஒரு கிலோ கிராம் இறக்குமதி அரிசிக்கு இதற்கு முன்னர்…
IPhone-களில் உள்ளதைப் போலவே ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களிலும் Battery Indicator அம்சத்தை கூகுள் கொண்டுவர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மொபைல் ஆரோக்கியத்தை கண்காணிக்க IPhone-களில் Battery Indicator எனும் அம்சம்…
வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு 6 கோடி ரூபாவிற்கும் அதிகம் ஹஷிஸ் போதைப்பொருள் ஒரு தொகுதி சீதுவ பிரதேசத்தில் உள்ள பொருட்களை அகற்றும் நிலையம் ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இத்தாலியில் இருந்து…
‘யுக்திய மெஹெயும’ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் அவசர வீதித் தடுப்பில் மதுவை ஏற்றிச் சென்ற வர்த்தகர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். சோதனை நடவடிக்கைகளின் போது சந்தேகத்திற்குரிய வர்த்தகர்…
எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ள ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணியின் தலைவராக தனஞ்சய டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்தில் இன்று (03) நடைபெற்ற…
மாத்தளை, நாவுல-எலஹெர வீதியின் மொரகஹகந்த பிரதேசத்தில் ஒளியியல் மாயை கொண்ட இடம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த இடம் வெறும் கண்ணுக்கு மேடான இடமாக காட்சியளிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில்…
இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் தென் ஆப்பிரிக்கா 55 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. கேப்டவுனின் நியூலெண்ட்ஸ் மைதானத்தில் தொடங்கிய 2வது டெஸ்டில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா…