tamil news

பிக்பாஸ் வீட்டிலிருந்து பணப்பெட்டியுடன் பூர்ணிமா வெளியேற்றம்

பிக்பாஸ் வீட்டில் பணப்பெட்டி வீட்டுக்குள் கொண்டுவரப்பட்ட நிலையில் அதனை எடுத்து கொண்டு பூர்ணிமா வெளியேறியுள்ளார். பிரபல தொலைக்காட்சியில் பிக்பாஸ் 7 நிகழ்ச்சி தொடங்கி 13 வாரங்களை கடந்து இறுதி கட்டத்தை…

Read more

இரண்டே நாளில் முடிந்த இந்தியா-தென் ஆப்பிரிக்கா டெஸ்ட்!

கேப்டவுனில் நடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில், இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்தது. இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான…

Read more

விரைவில் காணி பிரச்சினைக்கு தீர்வு: ஜனாதிபதி அதிரடி தகவல்

வட பகுதியில் காணி பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட விசேட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கருத்து…

Read more

மூன்றே ஆண்டுகளில் 10,300 கோடி ரூபாய் மோசடி!

சைபர் மோசடி நபர்கள் கடந்த 3 ஆண்டுகளில் சுமார் 10,300 கோடி ரூபாய் பணத்தை, இணையத்தை பயன்படுத்தி கொள்ளையடித்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இன்றைய சூழலில் சைபர் கிரைம் குற்றங்கள் நாளுக்கு…

Read more

சிறுத்தைக்கு பயந்து மரத்தில் இரண்டு நாட்கள் இருந்த வயோதிபர்

காட்டுப் பகுதிக்கு விறகு வெட்டச்சென்ற வயோதிபர் ஒருவர் சிறுத்தையிடம் இருந்து தப்பித்துக்கொள்ள மரத்தின் மீது ஏறிய நபர் 2 நாட்களின் பின் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். குறித்த நபர் மன்னம்பிட்டி – மாகந்தோட்டை…

Read more

இலங்கையில் கல்விதுறையில் பாரிய சவால்

நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள வெட் வரி அதிகரிப்பின் விளைவு, அப்பியாசக் கொப்பிகள் முதல் பாடசாலை போக்குவரத்து சேவைகள் வரை பாதிப்பினை ஏற்படுத்துவதால், நாட்டில் கல்வி தடைப்படும் அபாயம் இருப்பதாக இலங்கை ஆசிரியர் சங்கம்…

Read more

முகக்கவசம் மீண்டும் கட்டாயம்

அமெரிக்காவில் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வைத்தியசாலைகளில் உள்ள சில மருத்துவமனைகளில் கொவிட், சளி மற்றும் சுவாச நோய்கள் பரவுவதைத் தடுக்க முகக்கவசங்களை அணிவதைக் கட்டாயமாக்கியுள்ளதாக வௌிநாட்டு ஊடங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.…

Read more

ஆஸி-க்கு எதிராக சிக்ஸர்களை பறக்கவிட்டு முதல் அரைசதம் அடித்த வீரர்

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது டெஸ்டில் பாகிஸ்தான் வீரர் ஆமீர் ஜமால் தன் முதல் அரைசதத்தை பதிவு செய்தார். பாகிஸ்தான் மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3வது சிட்னியில் நடந்து வருகிறது.…

Read more

ஜனாதிபதியால் வர்த்தமானி வெளியீடு

இலங்கையில் பல துறைகளை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. நேற்று ரணில் விக்ரமசிங்கவினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. வர்த்தமானியின் பிரகாரம், அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டுள்ள துறைகளாக…

Read more

இம்முறை பிக்பாஸ் பெட்டிக்குள் சடாரென அதிகரித்த பண பெறுமதி

பிக் பாஸ் வீட்டில் இருக்கும் அனைவரும் எதிர்பார்ப்புடன் இருந்த பணப்பெட்டி உள்ளே வந்துள்ளது. இந்திய பிரபல டிவியில் கடந்த அக்டோபர் மாதம் 1ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் 18…

Read more