50 முறை ஐயப்பனை காண சென்ற சிறுமி
50 முறை சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு 10 வயது சிறுமி ஒருவர் யாத்திரை சென்று சாதனை படைத்துள்ளார். சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மண்டல, மகர விளக்குப் பூசைகள்…
50 முறை சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு 10 வயது சிறுமி ஒருவர் யாத்திரை சென்று சாதனை படைத்துள்ளார். சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மண்டல, மகர விளக்குப் பூசைகள்…
அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் நடைபெறும் டி20 உலகக்கோப்பை தொடருக்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. சூன் 1 முதல் சூன் 29 வரை போட்டிகள் நடைபெறுகின்றன. முதல் போட்டியில் அமெரிக்காவும்,…
கொழும்பில் சங்கீத ஆசிரியையை பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தி கொலை செய்த சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் கொழும்பு – ஹட்ட விஜயராம மாவத்தையில் 75 வயதான சங்கீத ஆசிரியர் ஒருவரே…
நாகரீகம் வளர வளர எமது கலாசார பழக்கவழக்கங்களை நாம் மறந்துவிட்டோம். இந்நிலையில் சாப்பிடும் போது நாம் சம்மணமிட்டு சாபிடுவது தமிழரின் ஒரு வழக்கம். தமிழர் கலாச்சாரங்களில் முக்கியமானது சம்மணமிட்டு அமர்ந்து…
இலங்கையில் பொலிஸாரினால் இளைஞன் ஒருவரும் யுவதி ஒருவரும் துன்புறுத்தப்படும் வகையில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கை தொடர்பில் சோதனை மேற்கொள்ளுமாறு பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் பணிப்புரை விடுத்துள்ளார். இந்த…
பிக் பாஸ் வீட்டிற்கு புதிய என்ட்ரி ஒன்று வந்துள்ளது இந்நிலையில் சின்ன மருமகள் என்ற புதிய சீரியலில் நடிக்கும் நடிகை, நடிகர்கள் என்ட்ரி உள்ளே கொடுத்துள்ளனர். இந்தியா பிரபல டிவியில் கடந்த…
நடிகை விஜயலட்சுமி வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் சீமான் மீதான வழக்கினை கர்நாடகாவில் தொடர உள்ளதாக பேசியுள்ளார். சீமான் மீதான தனது புகார் நடவடிக்கையில் எந்த முன்னேற்றமும் இல்லை என்றும், காவல்துறை…
பாகிஸ்தான் அணி வீரர் ஆமீர் ஜமாலின் மிரட்டலான பந்துவீச்சில் அவுஸ்திரேலியா அடுத்தடுத்து விக்கெட்டுக்களை பறிகொடுத்தது. சிட்னியில் நடந்து வரும் கடைசி டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 313…
இந்தியாவின் மிகப்பெரிய கோடீஸ்வரரான அம்பானி காணப்படுகின்றார். முகேஷ் அம்பானி நீதா அம்பானி, ஆகாஷ் அம்பானி, இஷா அம்பானி, அனந்த் அம்பானி மற்றும் சலோகா மேதா ,என ஒட்டுமொத்த அம்பானியின் குடும்பமே…
நாட்டை பொருளாதார முன்னேற்றத்திற்கு கொண்டு செல்ல 13 வது திருத்தத்தை அங்கீகரித்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார். யாழ். தொழில் வல்லுனர்களுடனான சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார். ஜப்பான்,…