சொந்த சகோதரனின் சின்ன மகளை துஷ்பிரயோகப்படுத்தியவருக்கு அதிரடி சிறைத்தண்டனை
தனது சகோதரனின் 10 வயதுடைய மகளை பல சந்தர்ப்பங்களில் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சந்தேகநபருக்கு 50 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு இன்றைய தினம் கண்டி மேல்…