tamil news

18 மாதங்களுக்குள் ஏற்பட்ட மாற்றம்!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சிறப்பான நடவடிக்கைகள் மூலம் 18 மாதங்களுக்கு நாடு பொருளாதார மேம்பாட்டை நோக்கி முன்னேறியுள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,…

Read more

மன்னர் சார்லஸ் குணமடைய பிரதமர் மோடி பிரார்த்தனை!

பிரித்தானியா மன்னர் சார்லஸ் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பதால், அவர் விரைவில் குணமடைய வேண்டும் என இந்திய பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இது குறித்து தனது X தளத்தில் பதிவிட்டுள்ள அவர், “புற்றுநோயால்…

Read more

பாரீஸ் மக்களுக்கு முக்கிய கோரிக்கை!

பாரீஸில் வாழும் மக்களுக்கு பிரான்ஸ் போக்குவரத்து அமைச்சகம் முக்கிய கோரிக்கை விடுத்துள்ளது. பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் இந்த ஆண்டு ஜூலை 26 முதல் ஆகத்து 11 வரை ஒலிம்பிக் போட்டிகளும்,…

Read more

விஜய்க்கு போட்டியாக வரும் நடிகர்!

நடிகர் விஷால் விரைவில் கட்சி தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் சமீபத்தில் தமிழக வெற்றி கழகம் என தனது கட்சியின் பெயரை அறிவித்தார். இதைத் தொடர்ந்து 2026 சட்டப்பேரவை…

Read more

மன்னிப்பு கேட்டார் மன்னர் சார்லஸ்!

புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள பிரித்தானியார் மன்னர் சார்லஸ் பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். இது குறித்து மன்னர் சார்பில் பக்கிங்காம் அரண்மனை வெளியிட்டுள்ள அறிக்கையில், தனது உடல்நல பாதிப்பு காரணமாக சில பொதுநிகழ்ச்சிகள்…

Read more

அண்ணாமலைக்கு திமுக அமைச்சர் சரவடி கேள்வி!

பாஜக ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டில், வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை தரப்படும் என்ற பாஜக தலைவர் அண்ணாமலையின் வாக்குறுதிக்கு திமுக அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பதிலடி கொடுக்கும் வகையில்…

Read more

அதிமுகவுடன் கூட்டணி! 6ல் 2 கேட்டு பிடிவாதம்

மக்களவை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து போட்டியிட SDPI கட்சி முடிவு செய்துள்ளது. தமிழ்நாட்டில் மக்களவை தேர்தலுக்கான பணிகளில் அனைத்து கட்சிகளும் மும்பரமாக செயல்பட்டு வருகின்றன. இதில், பாஜகவை விட்டு…

Read more

ஜனாதிபதி தேர்தல் எப்போது? ஹரின் தகவல்

இலங்கையில் ஜானதிபதி தேர்தல் வரும் ஒக்டோபர் முதல் வாரத்தில் நடத்தப்படும் என்று நம்புவதாக சுற்றுலா மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், “சமீபத்தில்…

Read more

சிறையில் கைதிகள் மோதல்: ஒருவர் உயிரிழப்பு!

திருகோணமலையில் உள்ள சிறைச்சாலையில் இரு கைதிகளுக்கிடையே நடந்த பயங்கர மோதலில், சிகிச்சை பெற்று வந்த ஒருவர் இன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளார். கிண்ணியா மஹ்ரூப் நகரை சேர்ந்த மொஹமட் அலி உவைஸ்…

Read more

இன்ஸ்டா நண்பருக்கு புகைப்படம் அனுப்பிய பள்ளி மாணவிக்கு நேர்ந்த கொடூரம்

இந்திய மாநிலம் கேரளாவில் தனது ஆபாச புகைப்படங்களை வாலிபருக்கு அனுப்பிய பள்ளி மாணவி, பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் 11ஆம் வகுப்பு படித்து வரும் மாணவி…

Read more