tamil news

கார் வைத்திருப்பவர்களுக்கு எச்சரிக்கை! நடக்கும் சம்பவம்

இலங்கையில் கார் வைத்திருப்பவர்களுக்கு முக்கிய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நிட்டம்புவ பிரதேசத்தில், வாடகைக்கு எடுத்திருந்த காரை இரண்டு பேர் விற்பனை செய்ய முயற்சித்துள்ளனர். இது குறித்த தகவல் கம்பஹா குற்றப் புலனாய்வுப்…

Read more

பாஜகவுக்கு ஈபிஎஸ் செய்யும் உச்சபட்ச துரோகம்: ஓபிஎஸ்

பாஜகவுக்கு எடப்பாடி பழனிச்சாமி உச்சபட்ச துரோகம் செய்துவிட்டதாக தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் காட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். மக்களவை தேர்தல் நெருங்குவதால், தமிழ்நாட்டில் கூட்டணிக்கான பேச்சுவார்த்தைகள், கட்சிகளுக்கு மத்தியில் நடைபெற்று வருகிறது.…

Read more

இந்திய அமைச்சரை சந்தித்த ஜனாதிபதி!

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை, இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங் சந்தித்துள்ளார். ஆஸ்திரேலியாவின் பெர்த்தில் நடைபெறும் இந்து சமுத்திர மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங் ஆஸ்திரேலியா சென்றுள்ளார். இந்திய…

Read more

திருமணம் செய்த பெண் கைது! பொலிஸ் அதிரடி

இலங்கயை சேர்ந்த நபரை திருமணம் செய்த எத்தியோப்பியா பெண் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். எத்தியோப்பியாவை சேர்ந்த பெண் ஒருவர் தனது இரண்டு குழந்தைகளுடன் இலங்கை வந்துள்ளார். இங்கு அவருக்கு அம்பிட்டிய…

Read more

இரவோடு இரவாக மாற்றிய நடிகர் விஜய்!

தமிழக வெற்றி கழகத்தின் தூத்துக்குடி மாவட்ட செயலாளராக இருந்த பில்லா ஜெகன் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளது. அரசியல் கட்சி தொடங்கியதில் இருந்து விஜய் நிர்வாகிகளுடன் அடிக்கடி மீட்டிங், அறிக்கைகள் என தொடர்ந்து…

Read more

வந்த அழுத்தம்: 2வது திருமணத்திற்கு ரெடியான சமந்தா?

நடிகை சமந்தா 2வது திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது இருக்கும் இளைஞர்களின் பேவரைட் ஹீரோயின்களின் ஒருவரான சமந்தா, கடந்த 2017ம் ஆண்டு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து…

Read more

மகனை காப்பாற்றிவிட்டு தந்தை உயிரிழந்த சோகம்!

மதுரங்குளிய பிரதேசத்தில் தந்தை ஒருவர் தனது மகனை காப்பாற்றிவிட்டு உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரங்குளிய பிரதேசத்தைச் சேர்ந்தவர் வர்ணகுலசூரிய ஜனதா திசேரா(49). இவர் நேற்று 9ம்…

Read more

ஜாம்பவான் ஜெயசூரியாவின் இமாலய சாதனையை முறியடித்த இலங்கை வீரர்!

இலங்கையின் பதும் நிசங்கா ஒருநாள் போட்டியில் இரட்டைசதம் அடித்து புதிய வரலாறு படைத்துள்ளார். ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், இலங்கை அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி…

Read more

இந்த நான்கு ராசி ஆண்கள் ஏற்பாடு திருமணத்தை தான் நம்புவார்களாம்

காதல் திருமணத்தை விட நிச்சயிக்கப்பட்ட திருமணத்தையே விரும்பும் நான்கு ராசி ஆண்கள் குறித்து இங்கே காண்போம். ரிஷபம் ரிஷப ராசிக்காரர்கள் ஒரு இணக்கமான வாழ்க்கை துணையை அடைய, வழிகாட்ட வான…

Read more

கலைஞர் உயிரோடு இருந்திருப்பார்! பரபரப்பை கிளப்பிய ஆர்.எஸ்.பாரதி

விஜயகாந்த் சில விஷயங்கள் செய்திருந்தால், கலைஞர் உயிரோடு இருந்திருப்பார் என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பரபரப்பை கிளப்பியுள்ளார். கடந்த டிசம்பர் 28ம் தேதி, தேமுதிக பொதுச் செயலாளரான விஜயகாந்த்…

Read more