இந்த 5 உணவுகளை இரவில் கட்டாயம் சாப்பிடாதீர்கள்!
தற்போது இருக்கும் இந்த நவீன உலகில், நமது உணவு முறையில் பல்வேறு மாற்றங்கள் வந்துவிட்டன. குறிப்பாக இரவு நேரங்களில் கண்ட உணவுகளை சாப்பிடுகின்றனர். இதனால், செரிமான பிரச்சனை, உடல் பருமன்…
தற்போது இருக்கும் இந்த நவீன உலகில், நமது உணவு முறையில் பல்வேறு மாற்றங்கள் வந்துவிட்டன. குறிப்பாக இரவு நேரங்களில் கண்ட உணவுகளை சாப்பிடுகின்றனர். இதனால், செரிமான பிரச்சனை, உடல் பருமன்…
நடிகர் எஸ்.வி.சேகருக்கு சென்னை சிறப்பு நீதிமன்றம் ஒரு மாதம் சிறை தண்டனை விதித்து அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. கடந்த 2018ம் ஆண்டு, பெண் பத்திரிகையாளர் குறித்து பேஸ்புக் பக்கத்தில் அவதூறாக…
நடிகர் விஜய் அரசியல் கட்சியின் உறுதிமொழி அறிக்கை குறித்த புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் கூட்டம் இன்று சென்னை பனையூரில் உள்ள தலைமை நிலைய…
தமிழ்நாட்டு சட்டப்பேரவையில் தமிழ்நாடு அரசின் 2024-25ம் நீதி ஆண்டிற்கான பொது பட்ஜெட்டை அம்மாநில நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று(பிப்ரவரி 19) சற்று முன் தாக்கல் செய்தார். அதில், பல்வேறு…
ரஷ்ய அதிபர் புடினை அரக்கன் என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கடுமையான கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார். ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னி மரணம்தான்,தற்போது உலகின் பல்வேறு நாட்டு தலைவர்களை…
மரணத்தில் இருந்து தப்பியுள்ளதாக நடிகை ராஷ்மிகா மந்தனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். ‘கீதா கோவிந்தம்’ படம் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் கெட்டியான இடம் பிடித்தவர்தான் நடிகை ராஷ்மிகா…
மக்களவை தேர்தல் குறித்து இன்னும் 2 நாட்களில் நல்ல செய்தி வரும் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இந்தியாவில் மக்களவை தேர்தல் காரணமாக அனைத்து அரசியல்…
ரஷ்யா எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னியின் மரணம் குறித்து ரஷ்ய தூதரக அதிகாரிகளுக்கு பிரித்தானியா அரசு சம்மன் அனுப்பியுள்ளது. ரஷ்ய அதிபர் புதினின் ஊழல்களையும், அவர் செய்து வரும் தவறுகளையும்…
இலங்கை-ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையேயான 2வது டி20 போட்டி இன்று நடைபெற உள்ளது. இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் அணி, ஒருநாள் போட்டிகள் மற்றும் டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.…
கொழும்புவில் போக்குவரத்து விதிமுறைகளை மீறியவர்களில் 793 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். கொழும்புவில் போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களை கண்காணிக்க, பல்வேறு பகுதிகளில் சிசிடிவி கமெரா சமீபத்தில் பொருத்தப்பட்டது. இதனால்,…