“பெருமளவு தங்கங்களை கைப்பற்றிய இலங்கை அரசு”
தமிழீழ வைப்பகத்தில் இருந்து பெருமளவான தங்கங்களை இலங்கை அரசு கைப்பற்றி வந்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் கூறியுள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற அமர்வில் கலந்து கொண்டு பேசிய அவர்,…
தமிழீழ வைப்பகத்தில் இருந்து பெருமளவான தங்கங்களை இலங்கை அரசு கைப்பற்றி வந்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் கூறியுள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற அமர்வில் கலந்து கொண்டு பேசிய அவர்,…
சென்னையில் தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி காரை மர்மநபர் ஒருவர் திடீரென்று மறித்து கதவை திறக்க முயன்ற சம்பவத்தில், அந்த நபரை பொலிசார் பிடித்து விசாரித்து வருகின்றனர். தமிழ்நாட்டு…
உக்ரை நாட்டவர்களுக்கு வழங்கி வந்த விசாவை பிரித்தானியா அரசு நிறுத்தியுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து போர் தொடுத்து வருகிறது. இதனால், உக்ரைன் நாட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் பிரித்தானியாவில் இருந்தால்,…
இலங்கையை உலுக்கிய இரட்டை கொலை சம்பவத்தில் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. இரத்தினபுரி-கஹவத்தையில் உள்ள கொடக்கதென்ன பகுதியில் வசித்து வந்த தாய் மற்றும் மகள்…
அரசியல் கட்சி ஆரம்பித்த நடிகர் விஜய் கட்சி மீது முதல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ‘தமிழக வெற்றிக் கழகம்‘ தனது கட்சியின் பெயரை கடந்த பிப்ரவரி மாதம் நடிகர் விஜய்…
அஜித் நடிப்பில் வெளியான ‘துணிவு’ படத்தில் நடித்திருந்த நடிகர் ரித்துராஜ் சிங்(59) மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் திரையுலகினரிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது. இந்தி சீரியல்களில் மிகவும் பிரபலமானவர் ரித்துராஜ் சிங்(59). சீரியல்…
நாட்டில் பெண் ஒருவரின் நிர்வாண புகைப்படங்களை வெளியிடுவேன் என மிரட்டி ரூ.25 லட்சம் பணம் பறித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொழும்பு 7, மலாலசேகர வீதியில் அமைந்துள்ள வர்த்தகரான பெண்…
ஒவ்வொரு iphone வெளியாகும் முன்பும் அதுக்குறித்து இணையத்தில் வெளியாகும் தகவல்கள் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பினை எகிற செய்யும். அந்த வகையில் ஐபோன் பிரியர்களின் எதிர்பார்ப்பினில் உள்ளது iphone 16 pro max…
தமிழக மாவட்டம் குமரியில் கணவருடனான தகராறினால் கர்ப்பிணி மனைவி தீக்குளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கன்னியாகுமரி மாவட்டம் தடிக்காரன்கோணம் அருகே உள்ள கீரிப்பாறை லேபர் காலணியைச் சேர்ந்தவர் அபிஜித் (33).…
சில ராசிகளில் பிறந்தவர்கள் மிகவும் அன்பான நபர்களாக இருக்கும் நிலையில், துரதிர்ஷ்டவசமாக சில ராசிகள் இவர்கள் எதிர்மறையாக இருப்பார்கள். அதாவது பிறர் மீது எந்த அக்கறையும் இல்லாத நபர்களாக சில…