tamil news

58 வயதில் காதல் முறிவு! விளக்கமளித்த நடிகர் பப்லு..

நடிகர் பிரித்திவிராஜ்(பப்லு) ஷுத்தலுடனான காதல் முறிவிற்கு விளக்கம் அளித்துள்ளார். சில படங்களிலும் நடித்துள்ள இவர் பாலச்சந்தனின் நாடகங்களிலும் நடித்துள்ளார். 58 வயதான இவர் 24 ஆண்டுகளுக்கு முன்பு பீனா என்ற…

Read more

டிஜிட்டல் பொருளாதார மாற்றத்தின் அத்திவாரமாக இருளில் மூழ்கிய இலங்கை…..

ஒரு நாடு பொருளியல் பண்பாடு, அரசியல் போன்ற காரணங்களால் அபிவிருத்தியடைந்து வருகின்றது.  உலகில் பல நாடுகள் இன்று அபிவிருத்து அடைந்து முன்னேற்ற பாதையில் சென்றுகொண்டிருக்கின்ற போது  பல நூற்றாண்டுகளாக இன்று…

Read more

ஞாயிற்றுக்கிழமை கூடிய நாடாளுமன்ற அமர்வு கோரமின்மையால் ஒத்திவைப்பு..

2024ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவுத் திட்ட முன்மொழிவுகள் கடந்த மாதம் 13ஆம் திகதி நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் முன்வைக்கப்பட்டு எதிர்வரும் 13ஆம் திகதி வரை விவாதிக்கப்படவுள்ளது. இவ்வாறானநிலையில்…

Read more

இன்று புதிய முயற்சிகளை தவிர்க்க வேண்டிய ராசிக்காரர்கள்!

கார்த்திகை மாதம் 25ஆம் நாள். 11 டிசம்பர், 2023. திங்கட்கிழமையான இன்று மதியம் 12:13 வரை ரேவதி, அதன்பின் அசுவினி ஆகிய நட்சத்திரக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மிகுந்த கவனத்துடன் இருக்க…

Read more

பிரபல தமிழ் நகைச்சுவை நடிகரை மணந்த சீரியல் நடிகை!

தமிழ் திரையுலகில் நகைச்சுவை நடிகரான ரெடின் கிங்ஸ்லியை, சின்னத்திரை நடிகையான சங்கீதா இன்று கரம் பிடித்தார். கிங்ஸ்லி தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நகைச்சுவை நடிகராவார். 90களில் சில படங்களில்…

Read more

சர்வதேச மனித உரிமைகள் தினம் இன்று!

சர்வதேச மனித உரிமைகள் தினம் இன்றையதினம் உலகலாவிய ரீதியில் அனுஸ்டிக்கப்படுகிறது. 1948ம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட சர்வதேச மனித உரிமைகள் பிரகடனத்துக்கு அமைய வருடந்தோரும் டிசம்பர்…

Read more

இலங்கையில் நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட திடீர் மின்வெட்டு..

இலங்கையில், நேற்றைய தினம் நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட திடீர் மின்வெட்டு தொடர்பில் இலங்கை மின்சார சபை விசேட விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் நேற்றையதினம் மாலை 5.30 மணியளவில்…

Read more

இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!

இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் இன்றையதினம் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இது தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்கள வெளியிட்டுள்ள அறிக்கையில் மேற்படி குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும்,…

Read more

தனக்கு தானே இரங்கல் செய்தியை அறிவித்து இளைஞர் தற்கொலை!

இந்தியாவின் கேரள மாநிலத்தில் இளைஞர் ஒருவர், துபாயில் நல்ல வேலை கிடைக்காததால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் ஆலுவாவின் காடுபடம் என்னும் பகுதியைச் சேர்ந்தவர் அஜ்மல் ஷெரீப். 28…

Read more

இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்ட 25 இந்திய மீனவர்கள் கைது..

இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்ட 25 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் அவர்களின் இரண்டு படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் – பருத்தித்துறைக் கடற்பரப்பில் கடற்படையினர் இன்று…

Read more