tamil news uk

சிங்கப்பூர் மற்றும் இலங்கைக்கிடையிலான உறவு குறித்து சிங்கப்பூர் பிரதமர் ஜனாதிபதிக்கு விசேட கடிதம்..

இலங்கைக்கும் சிங்கப்பூருக்கும் இடையில் உள்ள அரசியல், பொருளாதார மற்றும் சமூக உறவுகளை வலுப்படுத்த சிங்கப்பூர் உறுதிபூண்டுள்ளதாக சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் (Lee Hsien Loong) குறிப்பிட்டுள்ளார். கடந்த…

Read more

விமல் வீரவன்சவிற்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பாணை..

நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச மற்றும் அவரது பிணையாளர்களை இன்று நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. விடுப்பதற்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் விமல்…

Read more

யாழ். தீவுகளில் உள்ள மக்களுக்கு மகிழ்ச்சி செய்தி..

யாழில் உள்ள சிறிய தீவுகளில், இரட்டை ரக புதுப்பிக்கத்தக்க வலுசக்தி கட்டமைப்புகளை நிர்மாணிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகரவினால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைய…

Read more

இராணுவ தளம் மீது தாலிபான் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 23 பேர் பலி!

பாகிஸ்தானில் உள்ள இராணுவ தளத்தின் மீது நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 23 பேர் கொல்லப்பட்டனர். பாகிஸ்தானின் கைபர் பக்துவா மாகாணத்தில் உள்ள டிரா இஸ்மாயில் கான் மாவட்டத்தில் உள்ள இராணுவ…

Read more

சொத்து தகராறில் தம்பி முறை இளைஞர் படுகொலை! வெட்டி சாய்த்த சகோதரர்கள்..அதிர வைத்த சம்பவம்

தமிழக மாவட்டம் திருச்சியில் சொத்து தகராறில் சகோதரர்கள் சேர்ந்து, தங்கள் சித்தப்பா மகனை வெட்டிக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மணப்பாறை அருகே உள்ள கணவாய்ப்பட்டியை சேர்ந்தவர் முருகேசன்.…

Read more

இத்தாலியில் நேருக்கு நேர் மோதிய ரயில்கள்..அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்

இத்தாலியில் இரண்டு ரயில்கள் நேருக்கு நேராக மோதி விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு, இத்தாலியின் Bologna நகரில் இருந்து Rimini ko நோக்கி ரயில் ஒன்று…

Read more

புதிய கிரிக்கெட் தெரிவுகுழு நியமனம்…

புதிய கிரிக்கெட் தெரிவுகுழு ஒன்று பெயரிடப்பட்டுள்ளது. இதன் படி 5 பேர் கொண்ட புதிய கிரிக்கெட் தெரிவுக்குழுவை விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின்பெர்னாண்டோ பெயரிட்டுள்ளார். புதிய கிரிக்கெட் தெரிவுக்குழுவின் தலைவராக உபுல்…

Read more

இலங்கை கடற்படையினால் கைது செய்யப்பட்டுள்ள இந்திய மீனவர்களை விடுவிக்க ஜெய்சங்கரிடம் கோரிக்கை..

இலங்கை கடற்படையினால் கைது செய்யப்பட்டுள்ள இந்திய மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடிதம் ஒன்றின் மூலம் புதுச்சேரியின் முதல்வர் என்.ரங்கசாமி…

Read more

நாட்டில் போதியளவு அரிசி கையிருப்பில் இல்லை…

நாட்டில் போதியளவு அரிசி கையிருப்பில் இல்லாததால் அரிசியை வெளிநாட்டிலிருந்து கொண்டு வர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர்…

Read more

யுனைட்டட் சோலர் குழுமத்துடன் மின் கொள்முதல் ஒப்பந்த முன்மொழிவு: அமைச்சரவையில் அங்கிகாரம்..

யுனைட்டட் சோலர் (United Solar) குழுமத்துடன் மின் கொள்முதல் ஒப்பந்தத்தில் ஈடுபடுவதற்கான முன்மொழிவுக்கு அமைச்சர்கள் அமைச்சரவையில் அங்கிகாரம் கிடைத்துள்ளது. இதன்படி, 1,500 மெகாவாட் பேட்டரி ஆற்றல் சேமிப்பு அமைப்புடன் 700…

Read more