tamil news uk

இலங்கையில் பிறப்பு எண்ணிக்கையில் வீழ்ச்சி..

நாட்டில் கடந்த 10 வருடங்களில் பிறப்பு எண்ணிக்கை வீழ்ச்சியடைந்துள்ளது. சுமார் 25 வீதத்தால் பிறப்பு எண்ணிக்கை வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் சனத்தொகை குறைவடைந்துள்ளதாக புள்ளிவிபரவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள பிறப்புப் பதிவேட்டின் மூலம்…

Read more

அரசியல் தலைவர்களுக்கு ஜனாதிபதி விடுத்துள்ள முக்கிய கோரிக்கை….

அனைத்து அரசியல் தலைவர்களும், சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டத்தில் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார். கண்டி மாநகர சபையின் நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு…

Read more

நிலவுக்கு ராக்கெட்..எண்ணெய் கழிவுகளை நீக்க பக்கெட்? கொந்தளித்த கமல்ஹாசன்

சென்னை எண்ணூர் பகுதியில் எண்ணெய் கழிவுகளை அகற்றும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டு வருவதற்கு ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். மிச்சாங் புயலின் போது சென்னையில் ஏற்பட்ட மழை வெள்ளத்தில்,…

Read more

‘வணங்குவோம் வல்லமை சேர்ப்போம்’ – கிளி.யில் நினைவுப் பேருரை..

‘வணங்குவோம் வல்லமை சேர்ப்போம்’ நினைவுப் பேருரையும், கருத்தாடல் அரங்கும் கிளிநொச்சி மாவட்ட ‘தேசத்தின் குரல் அரசறிவியல் பள்ளி’யின் ஏற்பாட்டில், நேற்றைய தினம் கிளிநொச்சியில் நடைபெற்றது. உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின்…

Read more

ஆபத்தில் கொழும்பு!!!

இலங்கையின் கொழும்பு நகரில் ஆபத்தான மரங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. குறிப்பாக சுமார் 100 ஆண்டுகளுக்கு அதிகமான 558 மரங்கள் ஆபத்தானவை என அடையாளம் காணப்பட்டுள்ளன என கொழும்பு மாநகர சபையின்…

Read more

சுகாதார துறைக்கு விழுந்த இன்னொறு அடி..

பெறுமதி சேர் வரி எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் அதிகரிக்கப்படும் நிலையில் சுகாதாரத் துறை கடும் நெருக்கடியை சந்திக்க நேரிடும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி,…

Read more

பொருளாதார நெருக்கடியில் யாழில் வெந்நீருக்கும் விற்பனை விலை கோரிய உணவகம்..

யாழில் உணவகம் ஒன்றில் ஒரு கிளாஸ் வெந்நீருக்கு 100 ரூபாய் விற்பனை விலையாக அறவிடப்பட்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் குறித்து தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு…

Read more

உண்மையை மறைத்து நடந்த திருமணம்.. ஒன்றரை மாதத்தில் தற்கொலை!

தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் திருமணமான புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. கன்னியாகுமரியின் கொட்டாரம் பகுதியில் உள்ள மேலத்தெரு மந்தவிளையை சேர்ந்தவர் நடராஜன் (37). இவர் ஓட்டல்…

Read more

நேருக்கு நேர் மோதிய பேருந்து – லொறி! சம்பவம் இடத்திலேயே ஓட்டுநர்கள் பலி..

சென்னை – திருச்சி 4 வழிச்சாலையில் உளுந்தூர்பேட்டை அருகே கன்டெய்னர் லொறி மீது தனியார் சொகுசு பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் பலியாகினர். சென்னையில் இருந்து தனியார் சொகுசு பேருந்து…

Read more

உங்கள் எலும்புகளை வலுவாக்க இதை செய்யுங்கள்..

உடல் செயல்பாடுகளின் மூலாதாரமான எலும்புகளை நாம் திடமாகவும், உறுதியுடன் பாதுகாப்பதும் நம் கடமையாகும். எலும்பு ஆரோக்கியத்திற்கு சத்தான உணவுகள் எடுத்துக் கொள்வது மிகவும் அவசியமாகும். முக்கியமாக எலும்புகளுக்கு கால்சியம் மற்றும்…

Read more