செக் குடியரசில் 14 பேரை சுட்டுக்கொன்றுவிட்டு 24 வயது மாணவர் தற்கொலை!
செக் குடியரசு நாட்டில் பல்கலைக்கழக மாணவர் ஒருவர், 14 பேரை சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செக் குடியரசில் உள்ள Prague பல்கலைக்கழகத்தில் 24 வயது மாணவர்…
செக் குடியரசு நாட்டில் பல்கலைக்கழக மாணவர் ஒருவர், 14 பேரை சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செக் குடியரசில் உள்ள Prague பல்கலைக்கழகத்தில் 24 வயது மாணவர்…
லங்கா சதொசவில் சீனி அதிக விலைக்கு விற்கப்படுவதாக பாவனையாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். இந்நிலையில் 275 ரூபாவாக விற்பனை செய்யப்பட்ட வெள்ளை சீனியின் விலை 20 ரூபாவினால் அதிகரித்து 295 ரூபாவிற்கு…
ட்ரினிடாட்டில் நடந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் திரில் வெற்றி பெற்றது. இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 5வது மற்றும் கடைசி டி20…
மருத்துவ சேவைக்கு உதவி புரிவதற்கான 242 நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது. மருத்துவ பயிற்சிக்கல்லூரிகளில் இரண்டு ஆண்டுகள் டிப்ளோமா கற்கைநெறியை பூர்த்தி செய்த 163 பேருக்கும்…
தேசிய நுகர்வோர் விலை சுட்டெண் அடிப்படையிலான பணவீக்கம் நவம்பர் மாதத்தில் அதிகரித்துள்ளதாக தொகை மதிப்பீடு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த திணைக்களம் நேற்று (21) வெளியிட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில்…
எதிர்வரும் ஜனவரி மாதம் 4ஆம் திகதி இடம்பெறவுள்ள கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள விண்ணப்பதாரர்களுக்கான அனுமதி பத்திரத்தில், மொழி, பிறந்த திகதி மற்றும் பெயர் என்பவற்றை இணையவழி…
அமெரிக்க Tik Tok பிரபலம் பாரிசில் சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து Clear cup மோசடி நடப்பதாக குற்றம்சாட்டியுள்ளார். பிரான்சில் வசித்து வரும் அமெரிக்க Tik Tok பிரபலம் Amanda Rollins…
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் வடக்கு – கிழக்கு மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான சந்திப்பு இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (21) இந்த சந்திப்பு நடைபெற்றது.…
கொழும்பு – கிருலப்பனையில் உள்ள விடுதி ஒன்றில் வைத்து போதகர் ஒருவரால் துஷ்பிரயோகத்திற்குற்பட்டதாக கூறப்படும் 9 சிறுமிகளை அவர்களது பெற்றோர் அல்லது தகுந்த பாதுகாவலரிடம் ஒப்படைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொழும்பு…
அஸ்வெசும டிசம்பர் மாத தவணையை செலுத்துவதற்காக 8,700 மில்லியன் ரூபா வங்கிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க இந்த தகவலை தெரிவித்துள்ளார். தற்போது 1,410,064 குடும்பங்கள் அஸ்வெசும…