குவாக்கர் ஓட்ஸ் சாப்பிட வேண்டாம்..
குவாக்கர் ஓட்ஸ் பொருட்களை சாப்பிட வேண்டாம் என கத்தார் சுகாதார அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குவாக்கர் ஓட்ஸ் என்பது அமெரிக்காவில் தயாரிக்கப்படும் உணவுப்பொருளாகும். ஜனவரி 8, மார்ச் 12, ஜூன்…
குவாக்கர் ஓட்ஸ் பொருட்களை சாப்பிட வேண்டாம் என கத்தார் சுகாதார அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குவாக்கர் ஓட்ஸ் என்பது அமெரிக்காவில் தயாரிக்கப்படும் உணவுப்பொருளாகும். ஜனவரி 8, மார்ச் 12, ஜூன்…
தற்போது பரவும் கோவிட் தொற்றானது வயிற்றை பாதிக்கும் தொற்றாக உருமாறியிருக்கலாம் என்று வைத்திய நிபுணர்கள் சிலர் அச்சம் வெளியிட்டுள்ளனர். புதிதாக பரவும் JN.1 என்ற கோவிட் திரிபு பொதுவாக சுவாச…
நியூசிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் வங்கதேச அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. வங்கதேச அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும்…
இங்கிலாந்தில் மாதவிடாய் வலியை குறைப்பதற்கு கருத்தடை மாத்திரைகளை பயன்படுத்திய 16 வயது மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த 16 வயது மாணவி மாதவிடாய் வலி அதிகமாக இருந்ததை அடுத்து வலியை…
பெல்ஜியத்தில் புயல் காரணமாக பெரிய கிறிஸ்துமஸ் மரம் முறிந்து விழுந்ததில் பெண் ஒருவர் பலியாகியுள்ளார். இந்த சம்பவத்தில் இரு பெண்கள் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த சம்பவத்தில்…
மின்கட்டண குறைப்பு தொடர்பான யோசனையை எதிர்வரும் ஜனவரி 15 ஆம் திகதிக்கு முன்னதாக வழங்குவதாக மின்சார சபை அறிவித்துள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்த யோசனை கிடைக்கப்பெற்ற பின்னர்…
நாட்டில் எதிர்காலத்தில் 250 அத்தியாவசிய மருந்து வகைகளுக்கு தட்டுப்பாடு ஏற்படக் கூடும் சாத்தியம் உள்ளதாக என சிவில் உரிமைகள் தொடர்பான சுகாதார தொழிசங்க கூட்டமைப்பின் தலைவர் வைத்தியர் சமல் சஞ்சீவ…
மாத்தறை சிறைச்சாலையில் மூளைக் காய்ச்சலால் காரணமாக கைதியொருவர் உயிரிழந்தார். மேலும் எட்டு பேர் மூளைக்காய்ச்சல் காரணமாக கைதிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளவர்களை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை பேச்சாளர் காமினி பி.…
பயாகல கடலில் அலைச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டிருந்த சீன பிரஜை ஒருவர் காணாமல் போயுள்ளார். இவ்வாறு காணாமல் போயுள்ளவர் 54 வயதுடைய என தெரிவிக்கப்படுகிறது. காணாமல் போன சீன பிரஜை, பயாகல…
நாட்டில் 24 மணித்தியாளயங்களில் மேற்கொள்ளப்பட்ட விசேட நபவடிக்கைகளில் போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பில் 1,676 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்: இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இடமிருந்து போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில்…