சுனாமியில் உயிரிழந்தோருக்கு மௌன அஞ்சலி..
சுனாமி அனர்த்தம் மற்றும் நாட்டில் ஏற்பட்ட பல்வேறு அனர்த்தங்களில் உயிரிழந்த அனைவரையும் நினைவுகூரும் ‘தேசிய பாதுகாப்பு தினம்’ இன்று (26) ஆகும். 2004 ஆம் ஆண்டி சுனாமியில் 35,000 க்கும்…
சுனாமி அனர்த்தம் மற்றும் நாட்டில் ஏற்பட்ட பல்வேறு அனர்த்தங்களில் உயிரிழந்த அனைவரையும் நினைவுகூரும் ‘தேசிய பாதுகாப்பு தினம்’ இன்று (26) ஆகும். 2004 ஆம் ஆண்டி சுனாமியில் 35,000 க்கும்…
பிரான்சில் நத்தார் பண்டிகையில் விருந்தொன்றில் உணவு உண்ட 700 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பிரான்சில் உள்ள விமான தயாரிப்பு நிறுவனம் ஒன்றில் வழங்கப்பட்ட நத்தார் விருந்தில் உணவருந்திய 700 பேருக்கு…
நாடு முழுவதும் உள்ள 2,300க்கும் மேற்பட்ட தேவாலயங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கிறிஸ்மஸ் தினத்தை முன்னிட்டு 7,500க்கும் மேற்பட்ட பொலிஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கிறிஸ்மஸ் மற்றும் பண்டிகை காலத்தை…
வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் திருட முற்பட்டவரை பாம்பு தீண்டிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. குறித்த திருட்டு சம்பவமானது CCTV கமராவில் பதிவாகியுள்ளது. இந்நிலையில் பிரதான இணைப்பு பெட்டியின் மூடியை…
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலமிறங்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். பிங்கிரிய பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், கட்சியின் செயற்குழுவின்…
இங்கிலாந்து அணி நிர்வாகம் மேற்கிந்திய தீவுகளின் ஜாம்பவான் வீரர் கீரன் பொல்லார்ட்டை துணை பயிற்சியாளராக நியமித்துள்ளது. அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் அடுத்த ஆண்டு டி20 உலகக்கோப்பை நடைபெற உள்ளது.…
துலாம்: துலாம் ராசிக்காரர்களே, இந்த புத்தாண்டில் குருபகவான் உங்களுக்கு நல்ல சுப பலன்களை வாரி வழங்க காத்திருக்கிறார். கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வெளியூர், வெளிநாடு சென்று பணிபுரிய வேண்டும்…
எண்ணெய் உற்பத்தி அமைப்பான ஒபெக்கில் இருந்து அங்கோலா விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உற்பத்தியின் அளவு பற்றிய முரண்பாடு காரணமாகவே ஒபெக்கில் இருந்து அங்கோலா விலகியுள்ளது. சர்வதேச சந்தையில் எண்ணெய் விலையை அதிகரிப்பதற்கு…
இந்திய வம்சாவளியான மலையக மக்கள் அரசியலமைப்பின் பிரகாரம் சமமாக நடத்தப்பட வேண்டும் என்ற போதிலும், கடுமையாக உழைக்கும் மலையக மக்களுக்கு உரிய மரியாதையும் பலமும் கிடைக்கவில்லை என எதிர்க்கட்சித் தலைவர்…
நேற்றுமுன்தினம் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவி ஒருவர் யாழ் போதனா வைத்தியசாலையில் காய்ச்சல் காரணமாக உயிரிழந்தார் எனும் செய்தி அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில் மாணவி உயிரிழப்புக்கான காரணம் வெளியாகி அதிர்ச்சியை…