15 வயது சிறுமியுடன் படுக்கையில் கணவர்..
பிரேசிலில் பெண்ணொருவர் தனது கணவரின் பிறப்புறுப்பை துண்டித்து, பின் கழிவறையில் கரைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது. பிரேசில் நாட்டில் 34 வயது பெண்ணொருவர் சாவ் பாலோவில் பொலிசாரால் கைது செய்யப்பப்பட்டார். அதற்கான…
பிரேசிலில் பெண்ணொருவர் தனது கணவரின் பிறப்புறுப்பை துண்டித்து, பின் கழிவறையில் கரைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது. பிரேசில் நாட்டில் 34 வயது பெண்ணொருவர் சாவ் பாலோவில் பொலிசாரால் கைது செய்யப்பப்பட்டார். அதற்கான…
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்டில் கே.எல்.ராகுல் சதம் விளாசி சாதனைப் பட்டியலில் இடம் பிடித்தார். செஞ்சூரியனில் நடந்து வரும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்டில் இந்திய அணி 245 ரன்களுக்கு…
வல்வெட்டித்துறை பொலிஸ் உத்தியோகத்தரின் வீடு உள்ளிட்ட சில இடங்களில் இடம்பெற்ற திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய 7 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் 16 பவுண் நகைகளும் அவர்களிடமிருந்து மீட்கப்பட்டுள்ளது.…
டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இளைஞன், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். யாழ்ப்பாணம் – அச்சுவேலி தோப்பு பகுதியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் சாரூரன் (23 வயது) என்ற இளைஞனே…
அண்மையில் நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட மின்வெட்டு, தமது தவறாலேயே ஏற்பட்டது என இலங்கை மின்சார சபை ஏற்றுக்கொண்டுள்ளது. மின்வெட்டு சம்பவம் தொடர்பில், இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு முன்னிலையில், மின்வெட்டு…
வடக்கு ரயில் பாதை திருத்தத்தின் இரண்டாம் கட்ட பணிகள் எதிர்வரும் ஜனவரி 7 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. எனவே ஐனவரி 7ம் திகதி முதல்,…
அமெரிக்காவில் துப்பாக்கிச்சூட்டில் பிள்ளைகளின் கண்முன் தம்பதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. டெக்சாஸ் மாகாணத்தின் ஹூஸ்டனில் (Houston) கிறிஸ்துமஸ் தினத்தன்று ஒரு வீட்டில் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்ததாக பொலிசாருக்கு தகவல்…
பிரபல இந்தி நடிகர் ரோனி ராய் தனது மனைவியைஇ 20 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் திருமணம் செய்துள்ளார். தமிழில் ஜெயம் ரவியின் ‘பூமி’ படத்தில் வில்லன் வேடத்தில் நடித்தவர் ரோனித்…
வடக்கு மற்றும் கிழக்குப் பிரதேசங்களை சிங்கள மக்களிடமிருந்து பறிக்கும் சதிச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர குறிப்பிட்டுள்ளார். அகில இலங்கை பௌத்த பேரவையின் தலைமையகத்தில் நடைபெற்ற…
வெலிக்கடை, வல்பொல, விஜித புர பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் நத்தார் விருந்தின் போது ஒருவர் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் நேற்று பதிவாகியுள்ளது. வல்பொல பிரதேசத்தை…