மனைவி மீது கணவன் கத்திகுத்து தாக்குதல்..
முல்லைத்தீவிவு மாவட்டத்தில் பெண்மீது கணவர் கத்திக்குத்து தாக்குதல் மேற்கொண்டமை தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று பதிவாகியுள்ளது. குறித்த பெண் வைத்தியசாலைக்கு முன்பாக நின்றுக்கொண்டிருந்த போது கணவரால்…