tamil news uk

சிறையிலிருந்து விடுதலையான யாழ். இளைஞன் திடீர் மரணம்!

யாழ்ப்பாணம் – நல்லூர் அரசடி பகுதியை சேர்ந்த கணேஷ் நிசாந்தன் என்ற இளைஞன், சந்தேகத்திற்கிடமான முறையில் செவ்வாய்க்கிழமை (30) உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாண சிறைச்சாலையில் இருந்து விடுவிக்கப்பட்ட நிலையில் இவர் உயிரிழந்துள்ளமை…

Read more

தாயகத்தில் இரகசிய கையகப்படுத்தப்படும் காணிகள்

யாழ். வலிகாமம் வடக்கில் மக்களிடம் மீளக் கையளிக்கப்பட்ட நிலங்களில் இருந்து 500 ஏக்கரைச் சுவீகரிக்க இரகசிய முயற்சி இடம்பெறுவது அம்பலமாகியுள்ளது. இந்நிலையில் யாழ். சர்வதேச விமான நிலைய அபிவிருத்தி என்னும்…

Read more

கோர விபத்தில் பலியான வெளிநாட்டு பிரஜைகள்

காலி – மாத்தறை பிரதான வீதியில் மோட்டார் சைக்கிள் ஒன்றும், பஸ் ஒன்றும் மோதியதில் விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த வெளிநாட்டு பிரஜைகள் இருவர் உயிரிழந்தனர். சம்பவம்…

Read more

மேக்கப் கிட்டை பயன்படுத்தியதற்காக விவாகரத்து கோரிய பெண்

இந்தியாவில் தன்னுடைய மேக்கப் கிட்டை பயன்படுத்தியதற்காக விவாகரத்து கோரிய இளம்பெண்ணின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய தலைநகர் டெல்லி, ஆக்ராவின் புறநகர் பகுதியான மல்புராவில் வசித்து வரும் இரண்டு சகோதரர்களுக்கு…

Read more

இம்ரான் கானுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த நீதிமன்றம்

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு அந்நாட்டு நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2018ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டு வரை பாகிஸ்தானின் பிரதமராக இருந்தவர் இம்ரான்…

Read more

கொழும்பில் போராட்டம்

கொழும்பில் ஐக்கிய மக்கள் சக்தி இன்று மாபெரும் கண்டன ஊர்வலம் மற்றும் பொதுக் கூட்டம் ஆகியவற்றை நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளது. அரசாங்கத்திற்கு எதிராக நடத்தப்படும் இந்தப் போராட்டத்தில் 50 ஆயிரம் பேர்…

Read more

குளிக்க சென்ற இளம் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு

முல்லைத்தீவு – மாத்தளன் கடலில் குளிக்க சென்ற இளம் குடும்பஸ்தரின் சடலம் கரையொதுங்கியுள்ளது. முல்லைத்தீவு மாத்தளன் பகுதி கடற்கரையில் நேற்றையதினம் மாலை குடும்பத்தினருடன் கடலில் குளித்துக்கொண்டிருந்த வேளை குறித்த குடும்பஸ்தர்…

Read more

10 வயது சிறுவனின் காலை கடித்த சுறா மீன்

அமெரிக்காவில் அட்லான்டிஸ் பாரடைஸ் தீவில் இடம்பெற்ற பொழுதுபோக்கின் போது சிறுவன் ஒருவனின் காலை சுறா மீன் கடித்துள்ளது. அமெரிக்காவில் மேரிலேண்ட் மாநிலத்தில் பால்டிமோரில் அட்லான்டிஸ் பாரடைஸ் தீவில் ஒரு பொழுதுபோக்கு…

Read more

உலகில் விலை உயர்ந்த பொருளில் இதுவும் ஒன்று

கலாச்சார பாரம்பரியத்தைக் கொண்ட ஒரு வசீகரிக்கும் கலை வடிவமாக Calligraphy முறை ஜப்பானில் காணப்படுகின்றது. இது‘Shodo’ என அழைக்கப்படும் எழுத்துக்களை மிக அழகாக எழுதப்படும் முறையாகும். இந்த அழகான பழங்கால…

Read more

பாதாள உலக குழு உறுப்பினர் ஒரு அதிரடி கைது

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் யுக்திய நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்று களுத்துறை பிரதேசத்தில் பாதாள உலக குழு உறுப்பினர் ஒருவரை கைது செய்துள்ளது. இந்த கைது நடவடிக்கை…

Read more