மூன்றாவது முறையாக நேருக்கு நேர் மோதிக்கொண்ட இரு விமானங்கள்
ஜப்பானில் இரண்டு விமானங்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட மூன்றாவது சம்பவம் நடந்தது. ஒசாகாவில் இடாமி சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ளது. இங்கு மட்சுயமா நகருக்கு செல்ல விமானம் ஒன்று…
ஜப்பானில் இரண்டு விமானங்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட மூன்றாவது சம்பவம் நடந்தது. ஒசாகாவில் இடாமி சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ளது. இங்கு மட்சுயமா நகருக்கு செல்ல விமானம் ஒன்று…
மலேசியா நாட்டின் 17வது மன்னராக சுல்தான் இப்ராஹிம் இப்னி இஸ்கந்தர் பதவியேற்றார். ஆசிய நாடான மலேசியா ஒரு அரசியலமைப்பு முடியாட்சியாகும். அங்குள்ள 9 சுல்தான்கள் அல்லது ஆட்சியாளர்கள் தான் தங்கள்…
பிரித்தானியாவில் 7,374 கோடி மதிப்பிலான போதைப்பொருள் கடத்திய இந்திய தம்பதிக்கு 33 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவைச் சேர்ந்த இந்திய வம்சாவளி தம்பதி Arti Dhir (59), Kavaljitsinh…
மெக்சிகோ நாட்டில் இரண்டு அடுக்கு பேருந்தும், லொறி ஒன்றும் மோதிக்கொண்ட விபத்தில் 19 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வட அமெரிக்க நாடான மெக்சிகோவின் Jalisco மாகாணத்தில் இரட்டை…
ஒவ்வொரு மாதமும் கிரகங்களின் நிலையைப் பொறுத்து பலன்கள் மாறுபடும். பிப்ரவரி மாதத்தில் நிகழப் போகும் கிரக பெயர்ச்சிகளால் மங்களகரமான பலன்கள் கிடைக்கப் போகிறது. கடகம் வேலையில் இருப்பவர்களுக்கு இம்மாதம் சாதகமாக…
இன்டர் மியாமி அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் அல் நஸர் நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ விளையாட மாட்டார் என வெளியான தகவல் வெளியாகியுள்ளது. சவுதி அரேபியாவின் Kingdom Arena மைதானத்தில்…
நீர்ப்பாசனம் மற்றும் நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சராக ஷசீந்திர ராஜபக்ஷ, சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் இவர் இன்று காலை சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார். புதிய இராஜாங்க அமைச்சரின்…
விபத்தில் உயிரிழந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் வெற்றிடமான பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு எல்.கே. ஜகத் பிரியங்கர தெரிவு செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் நேற்று வெளியிடப்பட்டது. மேலும்,…
2024 ஜனவரியில் இலங்கையின் பணவீக்கம் 6.4 ஆக உயர்ந்துள்ளதாக, மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபர திணைக்களம் அறிவித்துள்ளது. கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் படி, இந்த தகவல் பெறப்பட்டுள்ளது.…
கனடாவில் டொராண்டோ பகுதியில் உள்ள கனேடிய தமிழர் பேரவையின் அலுவலகத்தின் மீது இனந்தெரியாத மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த சம்பவம் கடந்த 27ஆம் திகதி இடம்பெற்றுள்ளதாக கனேடிய தமிழர்…