உலகின் மிக நீள ஓவியம்
உலகின் மிக நீளமான ஓவியத்தை சீன பெண்ணொருவர் வரைந்து சாதனைப்படைத்துள்ளார். இவர் சீனப் பெருஞ்சுவரின் மேல் உலகின் மிக நீளமான ஓவியத்தை உருவாக்கியுள்ளார். சீனாவைச் சேர்ந்த குவோ ஃபெங் என்ற…
உலகின் மிக நீளமான ஓவியத்தை சீன பெண்ணொருவர் வரைந்து சாதனைப்படைத்துள்ளார். இவர் சீனப் பெருஞ்சுவரின் மேல் உலகின் மிக நீளமான ஓவியத்தை உருவாக்கியுள்ளார். சீனாவைச் சேர்ந்த குவோ ஃபெங் என்ற…
ஏமன் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் செங்கடல் வழியாக செல்லும் வணிகக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துவதால், உலகச் சந்தை கடுமையாகப் பாதிக்கப்படும் என உலகப் பொருளாதார மன்ற தலைவர் எச்சரித்துள்ளார். இந்நிலையில்…
பெண்களின் போடும் கூந்தல் அலங்காரங்களில் ஒன்றான போனிடெயில் சிகை அலங்காரத்திற்கு இரு நாடுகள் தடை விதித்துள்ளது. போனிடெயில் சிகை அலங்காரம் என்பது ஆண்களுக்கு பாலுணர்வை தூண்டும் என கூறப்படுகிறது. மேலும்…
பிக்பாஷ் லீக் தொடரில் ஹோபர்ட் ஹரிக்கேன்ஸ் அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் மெல்போர்ன் ஸ்டார்ஸை வீழ்த்தியது. மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடந்த போட்டியில், ஹோபர்ட் ஹரிக்கேன்ஸ் மற்றும் மெல்போர்ன் ஸ்டார்ஸ்…
கனடாவில் வாழும் தமிழ் மக்களுக்கு அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தைப் பொங்கல் வாழ்த்து கூறி அறிக்கை வெளியிட்டுள்ளார். உலகின் பல்வேறு நாடுகளில் வாழும் தமிழர்கள் தை முதல் நாளை…
இந்திய அரசாங்கம் ஸ்மார்ட்போன் தொடர்பில் புதிய விதியை அமுல்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக, ஸ்மார்ட்போன் பயனர்கள் 5 ஆண்டுகளுக்கு மட்டுமே ஸ்மார்ட்போனை பயன்படுத்த வேண்டும் என புதிய…
லிகு 1 தொடரில் PSG அணி 2-0 என்ற கோல் கணக்கில் லென்ஸ் அணியை வீழ்த்தியது. Paris Saint-Germain மற்றும் Lens அணிகள் மோதிய போட்டி Stade Bollaert-Delelis மைதானத்தில்…
கோவாவில் தனது 4 வயது மகனை கொலை செய்த பெண் நீதிமன்ற விசாரணைக்கு பின் சிறையில் அடைக்கப்பட்டார். தொடர்பில், அவரது கணவர் விசாரணையில் சில விடயங்களை தெரிவித்துள்ளார். பெங்களூருவில் வசித்து…
கனடாவின் முக்கியமான நகரான அல்பேர்ட்டா மாகாணத்தில் மின்சாரம் தடைபட்டுள்ளது. தற்போது குறித்த பகுதியில் நிலவி வரும் கடுமையான குளிருடனான காலநிலையினால் இந்த நிலைமை உருவாகியுள்ளது. இந்நிலையில் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு…
களுத்துறை – களுகங்கையில் நீராடச்சென்ற மூன்று மாணவர்கள் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் நேற்று பதிவாகியுள்ளது. களுத்துறை பாடசாலையில் கல்வி பயிலும் இரண்டு மாணவிகளும் ஒரு மாணவனுமே…