கொழும்பில் பதற்றம்! போராட்டக்காரர்கள் மீது கண்ணீர்புகை பிரயோகம்
பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்களின் போராட்டமொன்றை முன்னேடுத்து வரும் நிலையில் பொலிஸார் கண்ணீர்புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். பேராசிரியர்களுக்கு மாத்திரம் 25 சதவீத வேதனத்தை அதிகரிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, கல்வி சார…