susil premajayantha

பாடசாலை விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!

முஸ்லிம் பாடசாலைகளின் முதலாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் தொடர்பில் அறிவித்தல் வெளியாகி உள்ளது. அந்தவகையில், நாட்டில் உள்ள முஸ்லிம் பாடசாலைகள் நாளைய தினம் (17.4.2024) ஆரம்பமாகவுள்ளதாக கல்வி…

Read more

இலங்கையில் கல்வித் துறையில் ஏற்படப்போகும் மாற்றம்!

இலங்கையில் கல்வித்துறையை மேம்படுத்தும் நோக்கில் பாடசாலைக் கட்டமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பு சிறிமாவோ பண்டாரநாயக்க கல்லூரியில் நேற்று (05) பிற்பகல் இடம்பெற்ற…

Read more

பாடசாலை மாணவர் தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு!

மாணவர்களின் பாடசாலை புத்தகப் பையின் எடையைக் குறைக்க புதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்படுமென ஊவா மாகாண பாடசாலை அதிபர்கள் மத்தியில் உரையாற்றும் போது கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார். இதன்படி,…

Read more

இலங்கை பாடசாலைகளுக்கு முக்கிய அறிவிப்பு: கல்வி அமைச்சு

இலங்கையில் உள்ள பாடசாலை அதிபர்களுக்கு இலங்கை கல்வி அமைச்சு முக்கிய அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது. குறித்த அறிவித்தலில், பாடசாலை பாடப் புத்தகங்கள் மற்றும் சீருடைகள் கிடைக்காவிடின் தமக்கு அறிவிக்குமாறு தெரிவித்துள்ளது.…

Read more

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை குறித்து வெளியாகிய முக்கிய தகவல்..

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை அடுத்த வருடம் முதல் எளிமைப்படுத்தப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். சிறுவர்கள் மற்றும் பெற்றோர்களின் அழுத்தத்தை குறைக்கும் வகையில் இந்த தீர்மானம்…

Read more

பாதுகாப்பான நாளை! கல்வி அமைச்சில் விசேட கலந்துரையாடல்..

பாடசாலை மாணவர்களை காப்பாற்றுவதற்கான விசேட கலந்துரையாடல் ஒன்று “பாதுகாப்பான நாளை” எனும் தொனிப்பொருளில் கல்வி அமைச்சில் இடம்பெற்றுள்ளது. இந்த கலந்துரையாடலானது பதில் பொலிஸ் மா அதிபர் தேஸபந்து தென்னகோனின் யோசனைக்கு அமைய கல்வி  அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தலைமையில் இடம்பெற்றுள்ளது.…

Read more

போட்டிச் சூழலால் இளந்தலைமுறை மன அழுத்தத்தில்!!- சுசில் பிரேமஜயந்த சுட்டிக்காட்டு

அன்றாடம் அதிகரித்து வரும் சமூக, பொருளாதார பிரச்சினைகளுக்கு மத்தியில், தற்போதைய சமூகத்தில் இடைவிடாத போட்டி காணப்படுகிறது என அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். மேலும், இப் போட்டி காரணமாக இளந்தலைமுறை…

Read more

இரண்டு வாரங்களுக்குள் பெறுபேறுகள்!

2022 க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் இரண்டு வாரங்களுக்குள் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். 2023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை…

Read more