suicide

கணவர் இறந்த துக்கத்தில் மனைவியும் தற்கொலை!

தமிழக மாவட்டம் திருச்சியில் கணவர் விபத்தில் இறந்ததால், மனைவியும் கிணற்றில் குதித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள அயித்தாம்பட்டியைச் சேர்ந்த தம்பதி சிலம்பரசன்…

Read more

தற்கொலைக்கு மதுவில் விஷம் கலந்ததால் வேறொருவர் மரணம்

தமிழக மாவட்டம் சேலத்தில் சயனைடு கலந்த மதுவை தவறாக குடித்த நபர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சேலத்தின் முள்ளுவாடி கேட் பகுதியைச் சேர்ந்தவர் தசீர் உசேன். வெள்ளை வேலை…

Read more

Box Cutting-ஐ கண்டித்ததால் 15 வயது மாணவன் தற்கொலை!

தமிழக மாவட்டம் சிவகங்கையில் பள்ளி மாணவர் ஒருவர், தனது Hairstyle-ஐ தந்தை கண்டித்ததால் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நடந்தது. சிவகங்கையின் மானாமதுரையில் உள்ள பழைய போஸ்ட் ஆபிஸ் தெருவில் வசித்து…

Read more

இளைஞர் பேசுவதை நிறுத்தியதால் 14 வயது மாணவி தற்கொலை!

கேரள மாநிலத்தில் 14 வயது பள்ளி மாணவி ஒருவர், தன்னுடன் பழகிய நபர் பேசுவதை நிறுத்தியதால் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நடந்துள்ளது. வயநாடு மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர்…

Read more

ஆபாசமாக பேசி மிரட்டிய கல்லூரி முதல்வர்..மாணவி எடுத்த விபரீத முடிவு..

திருச்சி அருகே கல்லூரி முதல்வர் பணம் கட்டச்சொல்லி ஆபாசமாக மிரட்டியதால் நர்சிங் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் சமயபுரத்தை அடுத்த கிருஷ்ணா செவிலியர்கள்…

Read more