கணவர் இறந்த துக்கத்தில் மனைவியும் தற்கொலை!
தமிழக மாவட்டம் திருச்சியில் கணவர் விபத்தில் இறந்ததால், மனைவியும் கிணற்றில் குதித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள அயித்தாம்பட்டியைச் சேர்ந்த தம்பதி சிலம்பரசன்…