students

தென்னிலங்கையை சோகத்தில் ஆழ்த்திய சம்பவம்

களுத்துறை – களுகங்கையில் நீராடச்சென்ற மூன்று மாணவர்கள் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் நேற்று பதிவாகியுள்ளது. களுத்துறை பாடசாலையில் கல்வி பயிலும் இரண்டு மாணவிகளும் ஒரு மாணவனுமே…

Read more

அதிவேகத்தில் இருசக்கர வாகனம் மோதியதில் சகோதரிகள் பலி

சென்னையில் பெண்கள் இருவர், இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக வந்த மாணவர்கள் மோதியதில் பலியாகினர். சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்த சகோதரிகள் பவானி (38), சுபா (37). இவர்கள் இருவரும் தங்கள் உறவினர்…

Read more

கொழும்பில் பதற்றம்! பலர் கைது!! – பொலிஸ் மற்றும் இராணுவத்தினர் குவிப்பு.

கொழும்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் பலர் கைது செய்யப்பட்டனர். கொழும்பு – விஹாரமகா தேவி பூங்காவிற்குள் நுழைந்த இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்க்ள மற்றும் ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு…

Read more

காசா மீது போர் – இந்தியாவில் உள்ள பாலஸ்தீன மாணவர்கள் பிரார்த்தனை.

ஹமாஸ் தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேல் காசா மீது போர் தொடுத்துள்ளது. இந்த சூழ்நிலையில், அங்கிருக்கும் தங்கள் உறவினர்களின் நிலை குறித்து இந்தியாவில் உள்ள பாலஸ்தீன மாணவர்கள் மிகுந்த கவலையில் ஆழ்ந்துள்ளனர்.…

Read more

புத்தளத்தில் காணாமல்போன மாணவர்கள் இருவரும் மீட்பு!

புகையிலை மற்றும் சுண்ணாம்பு வைத்திருந்தபோது அதிபரால் கண்டிக்கப்பட்ட நாத்தாண்டிய பிரதேசத்தில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 15 வயதுடைய மாணவர்கள் இருவர் காணாமல்போன நிலையில் குருநாகல் –…

Read more

மாணவிகள் இருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலங்களாக மீட்பு – தற்கொலையா? கொலையா?   பொலிஸார் தீவிர விசாரணை.

கிளிநொச்சியில் 17 வயதான மாணவிகள் இருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். “எங்கள் சாவுக்கு யாரும் காரணமல்ல, இது நாங்கள் எடுத்த முடிவு. எங்களுக்கு வாழவே பிடிக்கவில்லை” –…

Read more

பேனா வடிவில் சூட்சமமாக மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை!

இந்த நாட்களில் போதைப்பொருள் வியாபாரிகள் போதைப்பொருள் அடங்கிய கார்பன் பேனாவை பயன்படுத்தி பாடசாலை மாணவர்களை போதைப் பழக்கத்திற்கு அழைத்துச் செல்வதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். முதல் பார்வையில், இது ஒரு பேனா,…

Read more