sritharan

கலைஞர்களின் இறக்குமதிக் கலாசாரம் சுதேசியக் கலைஞர்களை மலினப்படுத்தும் செயல் – சிறீதரன் எம்.பி.

எங்கள் மண்ணின் கலைஞர்களுக்குக் களம் அமைத்துக் கொடுத்து, சுதேசியக் கலைகளையும் கலைஞர்களையும் மதிப்பளிக்கும் கைதடி மத்தி குமரநகர் சனசமூக நிலையத்தின் கலைப்பணி மெச்சுதற்குரியது. கலைத்துவப் பாரம்பரியமும் அடையாளமும் மிக்க எங்கள்…

Read more

நல்லிணக்கத்தின் கதவுகளை பூட்டி சீல் வைத்து விட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு பணம்!! – பாராளுமன்றத்தில் கர்ச்சித்த சிறீதரன்

நல்லிணக்கத்தின் கதவுகளை இறுகப்பூட்டி சீல் வைத்து விட்டு, இன்று காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு பணம் வழங்குகின்றேன் என்றால், இது கண்ணை மூடிக்கொண்டு பூனை பால் குடிப்பது போன்று உள்ளது என தமிழ்த்…

Read more

2024 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டமுன்வைக்கப்பட்டுள்ள முன்மொழிவுகளை ஆட்சியாளர் நிறைவேற்றப்போவதில்லை – சிறீதரன் தெரிவிப்பு

வடக்கு ,கிழக்கு மாகாணங்களில் நிலவும் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு 2024 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ள முன்மொழிவுகளை ஆட்சியாளர் நிறைவேற்றப்போவதில்லை . 2023ஆம் ஆண்டிலும் இதுதான்…

Read more