Srilankans

இணையக் குற்றவாளிகளிடம் சிக்கித்தவிக்கும் இலங்கையர்களை மீட்பது சவாலானது! மியான்மர் அரசு!

மியன்மார் எல்லையில் உள்ள மியாவாடி பகுதியில் இணையக் குற்றவாளிகளால் சிறைபிடிக்கப்பட்டுள்ள 48 இலங்கையர்களை மீட்பது சவாலானது என்று மியான்மரில் உள்ள இராணுவ அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஆயுதக் குழுக்களால் இந்த பகுதி…

Read more

வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களின் பெயர்கள் வாக்காளர்கள் பட்டியலில் பதிவு செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். 2024ம் ஆண்டிற்கான வாக்காளர் பதிவு பணிகளை…

Read more

இலங்கை கிரிக்கெட் வாரியம் கலைப்பு! உலகக்கோப்பை தொடர் தோல்விகளால் அதிரடி உத்தரவு

உலகக்கோப்பை அரையிறுதி வாய்ப்பை இழந்த நிலையில் இலங்கை கிரிக்கெட் வாரியம் கலைக்கப்பட்டுள்ளது. நடப்பு உலகக்கோப்பை தொடரில் இலங்கை அணி ஏறக்குறைய அரையிறுதி வாய்ப்பினை இழந்துவிட்டது. அத்துடன் இந்திய அணிக்கு எதிராக…

Read more

குவைத்திலிருந்து 28 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டனர்.

குவைத்தில் நீண்ட காலமாக விஸா இன்றி, சட்டவிரோதமாக தங்கியிருந்து பல்வேறு இடங்களில் பணிபுரிந்து வந்த இலங்கை வீட்டுப் பணியாளர்கள் 28 பேர் கொண்ட குழுவினர் இன்று (27) குவைத்திலிருந்து, இலங்கைக்கு…

Read more