srilankanewstamil

சுதந்திர தினம்! யாழ் பல்கலைக்கழகத்தில் கருப்பு கொடி

இன்று இலங்கையில் 76வது சுதந்திர தினம் நாட்டின் பல்வேறு இடங்களில் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், யாழ் பல்கலைக்கழகத்தில் கருப்புக் கொடி ஏற்றப்பட்டு, கருப்பு தின பேரணியில் கலந்து கொள்ள…

Read more

படுவேகமாக சரியும் பிறப்பு வீதம் !

நாட்டில் (இலங்கையில்) குழந்தை பிறப்பு வீதம் வீழ்ச்சியடைந்து வருகிறது என தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக, 2019ம் ஆண்டு காலம் தொடக்கம் 2022ம் ஆண்டு பகுதி வரை இலங்கை மக்கள் தொகை கணக்கெடுப்பு…

Read more

இலங்கையில் சுழலும் உணவகம்

இலங்கையின் கொழும்பு நகரில் அமைக்கப்பட்டுள்ள தாமரை கோபுரத்தில் முதல் சுழலும் உணவகத்தை எதிர்வரும் 9 ஆம் திகதி திறக்கப்படவுள்ளது. தனியார் நிறுவனம் ஒன்றால் இவ் உணவகம்ததிறக்கப்படவுள்ளது. சிட்ரஸ் ஹோட்டல் குழுவுடன்…

Read more

வேகமாக வளரும் இலங்கை!!

2024ம் ஆண்டில், வேகமாக வளர்ச்சி அடையும் முதல் ஐந்து நாடுகளின் பட்டியலில் இலங்கையும் இடம்பெற்றுள்ளது. உலகின் முன்னணி பயணச் செய்தி ஆதாரமான Travel Off Path இன் அறிக்கையில் இந்த…

Read more

வடமாகாண பண்பாட்டுப் பெருவிழா!

வடக்கு மாகாண பண்பாட்டுப் பெருவிழா இன்றையதினம் புதன்கிழமை காலை 9.30 மணிக்கு கிளிநொச்சியில் சிறப்புற நடைபெற்றது. கிளிநொச்சி கூட்டுறவாளர் கலாசார மண்டபத்தில் இடம்பெற்ற இந் நிகழ்வு வடக்கு மாகாண கல்வி,…

Read more

நாட்டின் நெருக்கடிக்கு நாம் காரணமா? – மறுக்கும் மஹிந்த

நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்கு தானும் அரசாங்கத்தில் உள்ள பலருமே பொறுப்பு என்ற உயர் நீதிமன்றத் தீர்ப்பை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நேற்று…

Read more

அவுஸ்திரேலியாவில் இலங்கை குடும்பம் மீது கொடூர தாக்குதல்!

அவுஸ்திரேலியாவில் வசிக்கும் இலங்கையர் குடும்பம் ஒன்று குழுவொன்றினால் கொடூரமான முறையில் தாக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவுஸ்திரேலியாவின் மெல்பேர்னை வசிப்பிடமாகக் கொண்ட துசிதா தாக்கப்பட்டுள்ளார். தாக்குதலின் போது அவர்களது…

Read more

வவுனியாவில் அழுகிய நிலையில் பெண்ணின் சடலம் கண்டெடுப்பு…

வவுனியா, தரணிக்குளம் – குறிசுட்ட குளம் பகுதியிலிருந்து இன்று பெண் ஒருவரின் சடலம் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. தரணிக்குளம் – குறிசுட்ட குளத்தின் நீரேந்துப் பகுதியில் நீரில் மிதந்த நிலையில்…

Read more

இலங்கையை விட்டு வெளியேறும் வைத்தியர்கள்! – போராட்டத்தில் குதிக்கிறது அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்?

வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதனை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்காமை உள்ளிட்ட சில காரணங்களை முன்வைத்து தொழிற்சங்க நடவடிக்கைகளை மேற்கொள்ள தீர்மானிக்கப்படும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.…

Read more

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் அடுத்த வாரம்!!

2023 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் அடுத்த வாரம் வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. மதிப்பீட்டுப் பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. 337,591…

Read more