srilankanews

இன்று முதல் மீண்டும் கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணி ஆரம்பம்!

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணி இன்று மீண்டும் ஆரம்பிக்கப்படுகிறது. குறித்த அகழ்வு பணியானது, முன்பு திட்டமிட்டப்படி, இன்று தொடக்கம் தொடர்ச்சியாக இடம்பெறுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில்…

Read more

நாட்டின் நெருக்கடிக்கு நாம் காரணமா? – மறுக்கும் மஹிந்த

நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்கு தானும் அரசாங்கத்தில் உள்ள பலருமே பொறுப்பு என்ற உயர் நீதிமன்றத் தீர்ப்பை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நேற்று…

Read more

தமிழ் மீனவர்கள் தொழில் செய்து வரும் இடங்களை சிங்கள மீனவர்கள் ஆக்கிரமித்து வருகின்றனர்…

முல்லைத்தீவு கொக்குதொடுவாய் வடக்கு15ஆம் கட்டை பகுதியில் பெரும்பான்மை இனத்தை சேர்ந்த சிங்கள மீனவர்கள் அத்துமீறி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றார்கள். இதனால் குறித்த பகுதியில் மீன்பிடியில் ஈடுபடும் தமிழ் மீனவர்கள்…

Read more

அவுஸ்திரேலியாவில் இலங்கை குடும்பம் மீது கொடூர தாக்குதல்!

அவுஸ்திரேலியாவில் வசிக்கும் இலங்கையர் குடும்பம் ஒன்று குழுவொன்றினால் கொடூரமான முறையில் தாக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவுஸ்திரேலியாவின் மெல்பேர்னை வசிப்பிடமாகக் கொண்ட துசிதா தாக்கப்பட்டுள்ளார். தாக்குதலின் போது அவர்களது…

Read more

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் அடுத்த வாரம்!!

2023 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் அடுத்த வாரம் வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. மதிப்பீட்டுப் பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. 337,591…

Read more

கட்டுநாயக்க விமான நிலையத்தில் Self Check-in மற்றும் Self-Bag-Drop Services அறிமுகம்

ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் தங்கள் பயணிகளின் விமானப் பயண அனுமதிக்கான Self Check-in மற்றும் Self-Bag-Drop Services சமர்ப்பிப்பதற்கான சுயசேவை வசதிகளை இன்று அறிமுகப்படுத்தியுள்ளது.…

Read more

யாழ். சிறையிலுள்ள இந்திய மீனவர்களுக்கு பொதிகள்

தீபாவளியை முன்னிட்டு யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் உள்ள இந்திய மீனவர்களுக்கு இனிப்புகள், புதிய ஆடைகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை வழங்கி, அவர்களை யாழிற்கான இந்திய துணைத் தூதரக அதிகாரிகள் சந்தித்து நலம்…

Read more

யாழ். நகர் பகுதிகளில் தேங்கி நிற்கும் வெள்ளம்! – சிரமத்தில் மக்கள்

யாழ் நகரில் கஸ்தூரியார் வீதியும் ஸ்ரான்லி வீதியும் பகுதியில் வழிந்தோட முடியாது வெள்ளம் தேங்கி நிற்பதாக அப்பகுதியில் உள்ள கடை உரிமையாளர்கள் குற்றச்சாட்டுகின்றனர். யாழ் மாநகர சபைக்கு அறிவித்தும் இதுவரை…

Read more