srilankanews

விரைவில் காணி பிரச்சினைக்கு தீர்வு: ஜனாதிபதி அதிரடி தகவல்

வட பகுதியில் காணி பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட விசேட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கருத்து…

Read more

இலங்கை மக்களுக்கு கிடைத்த வித்தியாசமான நத்தார் பரிசு..

அம்பிடிய – பிடிகல பிரதேசத்தில் கிறிஸ்மஸ் தாத்தா வித்தியாசமான பரிசு பொருட்களை வழங்கியுள்ளார். நத்தார் பண்டிகையை முன்னிட்டு சிறுவர்களுக்கு கிறிஸ்மஸ் தாத்தா பரிசு வழங்குவது வழமயானது. எனினும் இம்முறை நத்தார்…

Read more

24 மணித்தியாலங்களில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் 2,166 சந்தேகநபர்கள் கைது..

நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 2,166 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் 66 பேருக்கு எதிராக தடுப்புக் காவல்…

Read more

வேகமாக வளரும் இலங்கை!!

2024ம் ஆண்டில், வேகமாக வளர்ச்சி அடையும் முதல் ஐந்து நாடுகளின் பட்டியலில் இலங்கையும் இடம்பெற்றுள்ளது. உலகின் முன்னணி பயணச் செய்தி ஆதாரமான Travel Off Path இன் அறிக்கையில் இந்த…

Read more

வடமாகாண பண்பாட்டுப் பெருவிழா!

வடக்கு மாகாண பண்பாட்டுப் பெருவிழா இன்றையதினம் புதன்கிழமை காலை 9.30 மணிக்கு கிளிநொச்சியில் சிறப்புற நடைபெற்றது. கிளிநொச்சி கூட்டுறவாளர் கலாசார மண்டபத்தில் இடம்பெற்ற இந் நிகழ்வு வடக்கு மாகாண கல்வி,…

Read more

தனியார் மயமாகிறது SLTB?

இலங்கை போக்குவரத்து சபை (SLTB)2024ஆம் ஆண்டுக்குள் இலாபம் ஈட்டாது விடின், தனியார் மயமாக்க நேரிடும் – என தெரிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன மேற்படி தெரிவித்துள்ளார்.…

Read more

சாதனைப் பெண் அகிலத்திருநாயகி யாழில் கௌரவிப்பு

அண்மையில் பிலிப்பைன்ஸில் நடைபெற்ற National Masters & Seniors Athletics போட்டியில் முல்லைத்தீவு முள்ளியவளையைச் சேர்ந்த 72 வயதுடைய திருமதி. அகிலத்திருநாயகி பதக்கங்கள் வென்று சாதனை படைத்தார். குறித்த போட்டியில்…

Read more

வீடுகளுக்குள் புகுந்து வீடியோக்கள் பதிவு! – சந்தேக நபர் கைது

இரவு நேரங்களில் வீடுகளுக்குள் புகுந்து குளியல் அறையில் வீடியோக்களை எடுத்து மிரட்டும் மர்ம நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இச் சம்பவம் யாழ்ப்பானம் இந்து கல்லூரி அருகிலுள்ள நீராவியடி பகுதியில் இடம்பெற்றது.…

Read more

கொக்குத் தொடுவாய் மனித புதைக்குழி – களத்தில் களனி பல்கலை தொல்பொருள் பீடம்

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைக்குழியின் அகழ்வு பணி இடைநிறுத்தப்பட்டுள்ள நிலையில், தற்போது மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந் நிலையில் இன்றையதினம் மூன்றாவது நாளாக தொடர்ந்து அகழ்வுப்பணி நடைபெற்று வருகின்றது. குறித்த…

Read more

எனது அனுமதியின்றி கூட்டங்களுக்கு எவரையும் அழைக்க வேண்டாம்! – மஹிந்த யாப்பா கட்டுப்பாடு

வெளிநபர்களை கூட்டங்களுக்கு அழைக்க தனது அனுமதி பெறப்பட வேண்டும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று தெரிவித்தார். சகல குழுக்களின் தலைவர்களும் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும், குழுக் கூட்டங்கள்…

Read more