srilankanews

ஆப்கானுக்கு எதிரான ஒருநாள் தொடரையும் வென்ற இலங்கை அணி

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரை இலங்கை அணி கைப்பற்றியுள்ளது. இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி பல்லேகலவில் நேற்று நடந்தது. நாணய சுழற்சியில் வென்று முதலில்…

Read more

ரயில் மோதி சிறுவன் பரிதாப பலி!

திருகோணமலை-தம்பலகாமம் பகுதியில் ரயில் மோதி சிறுவன் உயிரிழந்துள்ள சம்பவம் குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. முள்ளிப்பொத்தானை பகுதியைச் சேர்ந்தவர் நளீம் முஹம்மது சப்ரிட் (14). 9ம் வகுப்பு படித்து வந்த…

Read more

இலங்கை மக்களுக்கு நிம்மதி தரும் தகவல்!

இன்னும் சில காலத்திற்கு பின் இலங்கை மக்களின் வருமானம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீர சிங்க தெரிவித்துள்ளார். தற்போது இலங்கையில் இருக்கும் பொருளாதார நெருக்கடியால்,…

Read more

சுதந்திர தினம்! யாழ் பல்கலைக்கழகத்தில் கருப்பு கொடி

இன்று இலங்கையில் 76வது சுதந்திர தினம் நாட்டின் பல்வேறு இடங்களில் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், யாழ் பல்கலைக்கழகத்தில் கருப்புக் கொடி ஏற்றப்பட்டு, கருப்பு தின பேரணியில் கலந்து கொள்ள…

Read more

ஆபத்தில் சிக்கிய இருதய நோயாளிகள்

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இருதய நோயாளர்களுக்கு வழங்கப்படும் ஸ்டெண்ட்க்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் இருதய நோயாளர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர்…

Read more

ஹரிணி அமரசூரியவிற்கு பிரதமர் பதவி

மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையிலான தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வரும் பட்சத்தில் ஹரிணி அமரசூரிய எம்.பி.க்கு பிரதமர் பதவி வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைக்கு தேசிய மக்கள் சக்தியின் உயர்பீடத்தின்…

Read more

மின்சாரம் தாக்கி பாடசாலை மாணவர் பலி

ரத்தொட்டை பகுதியில் மின்சாரம் தாக்கி பாடசாலை மாணவர் பலியாகியுள்ளார். குறித்த மாணவன் இளநீர் ஒன்றை பறிப்பதற்கு முற்பட்ட போது, இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது. சம்பவத்தில் உயிரிழந்தவர் கம்மதுவ பகுதியைச் சேர்ந்த…

Read more

ரிவேரா சொகுசு பயணிகள் கப்பல் கொழும்பு வந்தடைந்தது

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த, ரிவேரா சொகுசு பயணிகள் கப்பல் இன்று ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை நோக்கி புறப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மாலைத்தீவில் இருந்து 1,090 பயணிகள் மற்றும் 790 பணியாளர்களுடன் குறித்த…

Read more

விடுதியில் மீட்கப்பட்ட அமெரிக்க பிரஜையின் சடலம்.

களுத்துறையில் பிரபல விடுதி ஒன்றின் அறையிலிருந்து சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. 67 வயதுடைய அமெரிக்க பிரஜை ஒருவரின் சடலமே இன்று (09) களுத்துறை வடக்கு பொலிஸாரால் மீட்க்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விடுதி…

Read more

மத்திய வங்கி வெளியிட்டுள்ள புதிய தகவல்

இலங்கைக்கு வெளிநாட்டு பணியாளர்களினால் பணம் அனுப்பப்பட்ட தொகை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 2023 ஆம் ஆண்டில் அனுப்பப்பட்ட தொகை…

Read more