srilankanews

“இரவில் ஜனாதிபதியை சந்திக்கிறார்” பகிரங்க குற்றச்சாட்டு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா இரவில் சந்திப்பதாக மக்களவை உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர்,…

Read more

நள்ளிரவில் நடக்கும் பயங்கரம்! இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை

நாடு முழுவதும் நள்ளிரவு நேரங்களில் திருட்டு சம்பவம் நடந்து வருவதாக பொலிசார் எச்சரித்துள்ளனர். சமீபநாட்களாக நள்ளிரவு நேரங்களில் வீடுகளில் உள்ள வாகனங்களின் உதிரி பாகங்களை ஒரு கும்பல் திருடுவதை வழக்கமாக…

Read more

உலகத் தமிழர் வரலாற்று மையத்தின் புதிய நிர்வாக தெரிவு-2024

உலகத் தமிழர் வரலாற்று மையத்தில் ஆண்டு பொதுக்கூட்டமும் 5வது நிர்வாகத் தெரிவும் 18.02.2024 அன்று ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12.30 மணியளவில் வளாகத்தில் அமைந்துள்ள மாவீரர் மண்டபத்தில் பொது சபை உறுப்பினர்கள்…

Read more

இலங்கையை உலுக்கிய சம்பவம்: 3 பேரின் புகைப்படங்கள் வெளியீடு!

நாட்டின் பெலியத்த பகுதியில் 5 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் பொலிசாரால் தேடப்படும் 3 பேரின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. பெலியத்த வலஸ்முல்ல வீதியில் இருக்கும் கஹவத்தை அதிவேக வீதி நுழைவாயில்…

Read more

இலங்கை வரும் அமெரிக்கா துணை செயலாளர்!

அமெரிக்காவின் பொது ராஜதந்திரத்திற்கான துணை செயலாளர் எலிசபெத் எம்.அலன் இலங்கைக்கு வருகை தர உள்ளார். இந்த மாதம் வெளிநாட்டிற்கு அரசு முறை பயணமாக இந்தியா, இலங்கை, ஜோர்தான் உள்ளிட்ட நாடுகளுக்கு…

Read more

“பின்னோக்கி செல்லும் இலங்கை”

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் நிர்வாகத்தில் நாடு பின்னோக்கி செல்வதாக மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் பிரதி ஆசிய பணிப்பாளர் மீனாஷி கங்கு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,”மனித உரிமைகள்…

Read more

தமிழரசு கட்சியின் மாநாட்டுக்கு இடைக்கால தடை!

இலங்கை தமிழரசு கட்சியின் மாநாடு நடத்துவதற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. வரும் பிப்ரவரி 19ம் தேதி, திருகோணமலையில் இலங்கை தமிழரசு கட்சியின் மாநாடு நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், திருகோணமலை மாவட்ட…

Read more

கொழும்புவில் நாளை..! முக்கிய அறிவிப்பு

கொழும்புவின் சில பகுதிகளில் நாளை(பிப்.17) 16 மணி நேரம் நீர்வெட்டு இருக்கும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பு சபை தெரிவித்துள்ளது. குறித்த நீர்வெட்டு நாளை மாலை…

Read more

இலங்கையில் திருமணம் செய்பவரின் எண்ணிக்கை குறைகிறது!

நாட்டில் திருமணம் செய்துகொள்வோரின் எண்ணிக்கை குறைந்து வருவதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் சமூக விஞ்ஞான பேராசிரியல் இந்திரலால் டி சில்வா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “சமீபகாலமாக நாட்டில் திருமணம்…

Read more

துப்பாக்கி வழங்க தீர்மானம்! கடும் எதிர்ப்பு

இலங்கையில் விவசாயிகளுக்கு நாட்டு துப்பாக்கி பயன்படுத்த அனுமதிப்பது என்ற அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு சுற்றுச்சூழல் நீதிக்கான மையத்தின் கொள்கை மற்றும் செயற்பாட்டு அதிகாரி ஜனக விதானகே எதிர்ப்பு தெரிவித்துள்ளார். கேகாலை மாவட்டத்தில்,…

Read more