srilankanews

மாதாந்த வணக்க நிகழ்வு மாசி-2024

இம்மாதத்திற்கான மாதாந்த வணக்க நிகழ்வு எப்போதும் போன்று இம்மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை 25.02.2024 அன்று மாவீரர் பணிமனையின் ஏற்பாட்டில், உலகத் தமிழர் வரலாற்று மைய வளாகத்தில் அமைந்துள்ள மாவீரர் நினைவு…

Read more

மார்ச் முதல் வாரத்தில் இலங்கை மக்களுக்கு வரும் நல்ல செய்தி?

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு வலுவடைந்து வருவதால், மார்ச் முதல் வாரத்தில் மக்களுக்கு நல்ல செய்தி வரும் என்று நம்பப்படுகிறது. சமீபகாலமாக டொலருக்கு நிகராக, இலங்கை ரூபாய்…

Read more

நாடு கடத்தப்பட்ட இலங்கையர்கள்!

சீனாவில் கைது செய்யப்பட்ட இரண்டு இலங்கையர்கள் இன்று நாடு கடத்தப்பட்டுள்ளனர். கடந்த 2023ம் ஆண்டு ஜனவரி மாதம் இலங்கையை சேர்ந்த மலர்மதி ராஜேந்திரன்(26), ஜெயக்குமார்(39) தருமராசா ஆகிய இருவரும் கொழும்பு…

Read more

இலங்கையர்களை ஏமாற்றி ரூ.100 கோடி மோசடி! எச்சரிக்கை

ஜப்பானில் வேலை வாங்கி தருவதால இலங்கையர்களை ஏமாற்றி ரூ.100 கோடி மோசடி செய்த பெண்ணை பொலிசார் கைது செய்துள்ளனர். ஜப்பானில் உள்ள பிரபல நிறுவனத்தில் வேலை வாய்ப்பு வாங்கித் தருவதாக…

Read more

குறைகிறது! இலங்கை மக்களுக்கு நிம்மதி தரும் தகவல்

நாட்டில் மின்சார கட்டணம் குறைய வாய்ப்புகள் உள்ளதாக தகவல் எளியாகியுள்ளது. மின்சார கட்டணத்தை திருத்தம் செய்வது தொடர்பாக, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வரும் பிப்ரவரி 28ம் தேதி ஒன்றுகூட…

Read more

கடைசி போட்டியில் இலங்கையை வீழ்த்தி ஆப்கான் ஆறுதல் வெற்றி

இலங்கை அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. தம்புல்லாவில் நடந்த 3வது மற்றும் கடைசி டி20 போட்டியில் ஆப்கானிஸ்தான்…

Read more

ராஜினாமா செய்தார் கோட்டபய ராஜபக்சவின் செயலாளர்!

முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்சவின் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டார, தனது பதவியை இன்று(பிப்.20) ராஜினாமா செய்தார். ராஜினாமா கடிதத்தை, கோட்டபய ராஜபக்சவிற்கு அனுப்பி வைத்துள்ளதாக சுகீஸ்வர பண்டாரா தெரிவித்தார்,…

Read more

“பெருமளவு தங்கங்களை கைப்பற்றிய இலங்கை அரசு”

தமிழீழ வைப்பகத்தில் இருந்து பெருமளவான தங்கங்களை இலங்கை அரசு கைப்பற்றி வந்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் கூறியுள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற அமர்வில் கலந்து கொண்டு பேசிய அவர்,…

Read more

இலங்கையில் நடந்த பெரும் துயரம்: மரண தண்டனை விதிப்பு!

இலங்கையை உலுக்கிய இரட்டை கொலை சம்பவத்தில் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. இரத்தினபுரி-கஹவத்தையில் உள்ள கொடக்கதென்ன பகுதியில் வசித்து வந்த தாய் மற்றும் மகள்…

Read more

கொழும்புவில் பொலிசிடம் சிக்கும் 793 பேர்! பறந்த உத்தரவு

கொழும்புவில் போக்குவரத்து விதிமுறைகளை மீறியவர்களில் 793 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். கொழும்புவில் போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களை கண்காணிக்க, பல்வேறு பகுதிகளில் சிசிடிவி கமெரா சமீபத்தில் பொருத்தப்பட்டது. இதனால்,…

Read more