srilankanews

இலங்கையில் சுற்றுலாப்பயணிகளுக்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை!

நாட்டிலுள்ள சுற்றுலாப் பகுதிகளில் சிறப்பு சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. அதன்படி கொழும்பு மற்றும் காலி முகத்திடல், புதுக்கடை, பேருவளை, பெந்தோட்டை, ஹிக்கடுவ, காலி…

Read more

காப்பாத்துங்க..! வெளிநாட்டில் தவிக்கும் இலங்கை பெண்கள்

துபாயில் வேலைக்காக சென்ற 4 இலங்கை பெண்கள் தங்களை காப்பாற்றும்படி கோரிக்கை வைத்து வீடியோ வெளியிட்டுள்ளது, பார்ப்பவர்கள் கண்கலங்க வைக்கிறது. கொழும்புவின் குருநாகல் பிரதேசங்களில் அமைந்துள்ள தனியார் வெளிநாட்டு வேலைவாய்ப்பு…

Read more

ஜனாதிபதி வேட்பாளர் ஹரிணி! ஹிருணிகா ஆதரவு

தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளராக எம்பி கலாநிதி ஹரிணி அமரசூரிய நியமிக்கப்பட வேண்டும் என்று முன்னாள் எம்பியும், ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினருமான ஹிருணிகா பிரேமச்சந்திரா கோரிக்கை வைத்துள்ளார்.…

Read more

சாந்தன் உடலை ஒப்படைப்பதில் தாமதம்!

இலங்கை வந்தடைந்த சாந்தன் உடலை உறவினர்களிடம் ஒப்படைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்த சாந்தனின் உடல் நேற்று சிறப்பு விமானம் மூலம் கொழும்புவில்…

Read more

சுவிட்சர்லாந்தில் சாதித்து காட்டிய ஈழத்தமிழன்!

சுவிட்சலாந்தில் ஈழத்தமிழ் இளைஞன் ஒருவர் விமான தலைமை ஊழியராக முன்னேறி, சாதித்து காட்டியுள்ளார். சுவிட்சர்லாந்தில் உள்ள லுட்சேர்ன் மாநிலத்தைச் சேர்ந்தவர் சுருதன் கந்தையா. ஈழத்தமிழரான இவர், தான் கற்ற கல்வியை…

Read more

வெளிநாட்டில் வசிக்கும் இலங்கையர்களுக்கு முக்கிய தகவல்

வெளிநாட்டில் வசிக்கும் இலங்கையர்களுக்கு முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. பொதுத்தேர்தேல் நெருங்குவதால், வெளிநாட்டில் உள்ள இலங்கையர்கள் பலரும் தேர்தலில் வாக்களிக்க தங்களை அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதையடுத்து…

Read more

சற்றுமுன் இலங்கை வந்தது சாந்தன் உடல்

தமிழ்நாட்டில் உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்த சாந்தன் உடல் சற்றுமுன் இலங்கை வந்தடைந்தது. இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வந்த சாந்தன், கடந்த ஆண்டு…

Read more

நாமலுக்கு எதிரான வழக்கு! வெளியான முக்கிய தகவல்

நாமல் ராஜபக்‌சவுக்கு எதிரான வழக்கில், பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் போலியான அறிக்கைகளை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது தெரியவந்துள்ளது. இந்தியாவின் தனியார் நிறுவனத்திற்கு காணித்துண்டொன்றை பெற்று கொடுக்கும் விவகாரத்தில், நாமல் ராஜபக்சே…

Read more

”நிவாரணம் விரைவில் கிடைக்கும்”

‘அஸ்வெசும’ பயனாளிகளுக்கு விரைவில் நிவாரணம் வழங்கப்படும் என்று இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மாத்தளை, வில்கமுவ பிரதேச செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் ரணில் விக்ரமசிங்க கலந்துகொண்டார். அப்போது பேசிய…

Read more

சாந்தனின் சகோதரர் உருக்கமான கோரிக்கை!

சாந்தனின் தாயாரை பார்க்க நினைப்பவர்கள் இன்னும் 2 நாட்களுக்கு பின் வரும்படி சாந்தனின் சகோதரர் உருக்கமான கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் அவர், “இந்த ஒன்றரை…

Read more