srilankan peoples

சீரற்ற காலநிலை: பலி எண்ணிக்கை10 ஆக அதிகரிப்பு!

இலங்கையில் நிலவும் மோசமான காலநிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது. இதனை பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரேமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார். இதேவேளை, ஐந்து பேர் காணமால் போயுள்ளதாகவும்,…

Read more

நாட்டில் அதிகரித்து வரும் முட்டை நுகர்வு!

இலங்கையில் முட்டை நுகர்வு அதிகரித்துள்ளதாக விலங்கு உற்பத்தி மற்றும் சுகாதாரத்துறை திணைக்களம் தெரிவித்துள்ளது. அதாவது, கடந்த சில மாதங்களில் முட்டையின் நாளாந்த நுகர்வு 70 இலட்சமாகவும், பின்னர் 80 இலட்சத்தையும்…

Read more

வரலாறு காணாத உச்சம் தொட்ட இஞ்சியின் விலை!

இலங்கையில் இஞ்சியின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாரஹேன்பிட்டி பொருளாதார சந்தையில் இன்றைய தினம் (27) ஒரு கிலோ கிராம் இஞ்சியின் சில்லறை விலை 5000 ரூபாவாக…

Read more

தொடரும் ஊழியர்களின் சம்பள பிரச்சினை!

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் சம்பளப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக அமைச்சரவையில் முன்வைக்கப்பட்ட பிரேரணை நிறைவேற்றுவதில் மேலும் தாமதம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இது தொடர்பான பிரேரணையை நேற்று…

Read more

50000 குடும்பங்களுக்கு இலவச வீடு! ரணில்!

இலங்கையில் வீடற்ற மக்களுக்கு 50,000க்கும் மேற்பட்ட வீடுகள் வழங்கப்படும் என அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கல்வி, காணி, வீடமைப்பு மற்றும் வர்த்தக உரிமைகளை மக்களுக்கு வழங்குவதன் மூலம் அவர்களை…

Read more

இலங்கையில் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ள வாக்காளர் பெயர் பட்டியல்!

இலங்கையில் 2023 ஆம் ஆண்டுக்கான தேர்தல் வாக்காளர் பெயர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களைக் கொண்ட “A” பட்டியலும் 2024 ஆம் ஆண்டுக்கான தேர்தல் வாக்காளர் பெயர் பட்டியலில் புதிதாக…

Read more

அஸ்வெசும நலன்புரி இரண்டாம் கட்ட கொடுப்பனவுகள் தொடர்பில் வெளியான தகவல்!

அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான இரண்டாம் கட்டத்துக்கான கொடுப்பனவுகள் எதிர்வரும் ஜுன் மாதம் முதல் வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.…

Read more

முகநூல் மோசடி குறித்து மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

சமூக ஊடகங்களின் பாவனை அதிகரித்துள்ள நிலையில் முகநூல் மெசஞ்சரில் போலி கணக்குகள் ஊடாக மக்களை தொடர்புகொண்டு ஏமாற்றும் நடவடிக்கை அண்மைக்காலமாக அதிகரித்துள்ளது. அந்தவகையில், முகநூலை ஹேக் செய்து அவர்களுக்கு தெரிந்த…

Read more