சீரற்ற காலநிலை: பலி எண்ணிக்கை10 ஆக அதிகரிப்பு!
இலங்கையில் நிலவும் மோசமான காலநிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது. இதனை பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரேமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார். இதேவேளை, ஐந்து பேர் காணமால் போயுள்ளதாகவும்,…