srilanka

சுதந்திர கட்சிக்கு எதிராக செயல்படும் சந்திரிகா!

சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க சுதந்திர கட்சிக்கு எதிராக சதி செய்வதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றஞ்சாட்டியுள்ளார். சுதந்திரக் கட்சியை அரசுடன் இணையச் செய்யும் நோக்கில் தாம் தலைமைப் பதவியில்…

Read more

இலங்கையில் கல்வித் துறையில் ஏற்படப்போகும் மாற்றம்!

இலங்கையில் கல்வித்துறையை மேம்படுத்தும் நோக்கில் பாடசாலைக் கட்டமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பு சிறிமாவோ பண்டாரநாயக்க கல்லூரியில் நேற்று (05) பிற்பகல் இடம்பெற்ற…

Read more

இலங்கையில் மேலும் குறைக்கப்படும் வங்கி வட்டி வீதம்!

23.8% ஆக காணப்பட்ட வங்கி வட்டி 10.3% ஆக குறைவடைந்துள்ளது. இதனை இன்னும் சில மாதங்களில் மேலும் குறைக்க முடியும் என மத்திய வங்கியின் ஆளுநர் குறிப்பிட்டார் என்று ஜனாதிபதி…

Read more

டாலி சரக்கு கப்பல் குறித்து தகவல் வெளியிட்ட நிமால் சிறிபால டி சில்வா!

அமெரிக்காவில் விபத்துக்குள்ளான டாலி சரக்கு கப்பலில் 56 கொள்கலன்கள் ஆபத்தான பொருட்களுடன் காணப்பட்டன, அவற்றில் ஒன்றை மாத்திரம் கொழும்பு துறைமுகத்தில் இறக்க திட்டமிட்டிருந்தனர் என அமைச்சர் நிமால் சிறிபால டி…

Read more

யாழ். சர்வதேச விமான நிலையம் தொடர்பில் வெளியான தகவல்!

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை தனியார் துறையினருக்கு குத்தகைக்கு வழங்குவது தொடர்பில் உள்நாட்டு, வெளிநாட்டு முதலீட்டாளர்களின் விருப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும், அதற்கு பொருத்தமான முதலீட்டாளரைத் தெரிவு செய்ததன்…

Read more

வவுனியாவில் கிணற்றிலிருந்து குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்பு!

வவுனியா, செட்டிக்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கிணற்றிலிருந்து குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த சடலம் நேற்று (01.04.2024) மாலை மீட்க்கப்பட்டுள்ளது. வவுனியா, செட்டிகுளம், முதலியார்குளம் பகுதியில் அமைந்துள்ள உயிரிழந்தவரின்…

Read more

யாழ். வாள்வெட்டு: வைத்திய சாலையில் பரபரப்பு!

யாழ்ப்பாணத்தின் புறநகர் பகுதியில் இரண்டு வன்முறை கும்பல்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் 22 பேர் காயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 22 பேர் ஒரே நேரத்தில்…

Read more

குறைக்கப்பட்டுள்ள சமையல் எரிவாயு விலை!

லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை இன்று (01) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் குறைக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. கொழும்பில் இன்று ( 01) முற்பகல் இடம்பெற்ற செய்தியாளர்…

Read more

அரச ஊழியர்களுக்கு வழங்கப்படவுள்ள கொடுப்பனவு தொடர்பான சுற்றறிக்கை வெளியீடு!

நாட்டிலுள்ள பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கு விசேட மாதாந்த ஊக்கத்தொகை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. மார்ச் முதல் டிசம்பர் வரையிலான 10 மாத காலத்திற்கு இந்த ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று…

Read more

அதிபர் தேர்தல் தொடர்பில் உத்தியோகபூர்வ அறிவிப்பு!

இலங்கையின் அதிபர் தேர்தல் தொடர்பில் எதிர்வரும் ஜூலை மாத இறுதியில் அல்லது ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என்று சுயாதீன தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. செப்டெம்பர் 17ஆம்…

Read more