srilanka

இலங்கையில் நிர்மலா சீதாராமன், அண்ணாமலைக்கு உற்சாக வரவேற்பு

கொழும்புவில் மலையகத் தமிழர்களை கவுரவிக்கும் அரசு விழாவிற்கு வருகை தந்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 200 வருடங்களுக்கு…

Read more

காலியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் சுட்டுப் படுகொலை!

இளம் குடும்பஸ்தர் ஒருவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் காலி மாவட்டம், யக்கலமுல்லை பிரதேசத்தில் நேற்று (25) இரவு 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு…

Read more

ஆதரவை வாபஸ் பெற்றால் ரணில் கவிழ்ந்தே தீருவார்! – மொட்டு எம்.பி. எச்சரிக்கை.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தனது அரசியல் சுயநலம் கருதி தான் நினைத்த மாதிரி ஆடுகின்றார் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ குற்றம்…

Read more

கட்டாரில் இருந்து நாடு திரும்பிக் கொண்டிருந்த பெண் விமானத்தில் உயிரிழப்பு.

கட்டாருக்கு பணிப்பெண்ணாக சென்ற இலங்கைப் பெண், நாடு திரும்பும்போது விமானத்தில் உயிரிழந்துள்ளார். மொரட்டுவ பகுதியைச் சேர்ந்த குருகே பிரியங்கிகா தில்ஹானி பெர்னாண்டோ என்ற 40 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.…

Read more

இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு ஆட்கடத்தல் – முக்கிய நபர் கைது.

இலங்கை ஆள்கடத்தல் சம்பவங்களுடன் தொடர்புடைய நபர் ஒருவரை தமிழ்நாட்டில் தேசிய விசாரணை முகவர் அமைப்பினர் கைதுசெய்துள்ளனர். 39 வயது இம்ரான்கான் என்பவரே கைதுசெய்யப்பட்டுள்ளார். இவர் 2021 முதல் தப்பியோடிக்கொண்டிருந்த நிலையில்…

Read more

ஜோர்தானில் வசிக்கும் இலங்கை மக்களுக்கான அவசர அறிவித்தல்.

தற்போது ஜோர்தானில் வசிக்கும் அனைத்து இலங்கையர்களுக்கும் இலங்கை தூதரகம் விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. உங்களது பெயர், கடவுச்சீட்டு இலக்கம், தொலைபேசி இலக்கம், சேவை செய்யும் இடம் பற்றிய தகவல்கள்,…

Read more

ஏ.ரி.எம். இயந்திரத்தில் ஒரு கோடி ரூபா கொள்ளை: 3 சந்தேகநபர்கள் பணத்துடன் கைது!

புத்தளம், மதுரங்குளி, 10 ஆம் கட்டையிலுள்ள தனியார் வங்கியொன்றுக்கு சொந்தமான ஏ.ரி.எம். இயந்திரத்தில் ஒரு கோடி ரூபாவுக்கும் அதிகமான பணத்தைக் கொள்ளையடித்துச் சென்ற மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேற்படி…

Read more

சமூக ஊடகங்கள் மூலம் இடம்பெறும் அவதூறு மற்றும் பழிவாங்கலைத் தடுக்க கண்காணிப்பு.

சிங்கப்பூரின் தகவல் மற்றும் தொடர்பு ஊடக அதிகாரசபைச் சட்டம் நாட்டின் வளர்ச்சிக்கு மிகவும் க அமைந்ததைப் போன்று உண்மையான தகவல்களை அறிந்துகொள்ளும் பிரஜைகளின் உரிமையை உறுதிப்படுத்தி இலங்கையை உலகின் தலைசிறந்த…

Read more

இஸ்ரேலின் இன அழிப்புத் தாக்குதலைக் கண்டித்து பலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக யாழில் சனிக்கிழமை போராட்டம்!

பலஸ்தீன மக்கள் மீதான இன அழிப்புத் தாக்குதலுக்கு எதிரான கண்டனத்தை வெளிப்படுத்தும் முகமாக எதிர்வரும் சனிக்கிழமை (21) காலை 10 மணிக்கு யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலையத்துக்கு முன்பாக அனைத்து…

Read more

அடுத்த வருட ஆரம்பத்தில் தீர்வு உறுதி! – அமைச்சர் சுசில் நம்பிக்கை.

“தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைக் காணும் செயற்பாடுகளில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க  ஈடுபட்டு வருகின்றார். தமிழ் மக்களின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் அடுத்த வருட ஆரம்பத்தில் தீர்வுகள் கிடைத்தே தீரும் என்ற…

Read more