srilanka

வெளிநாட்டு பண அனுப்பல் – இலங்கைக்கு 517 மில்லியன்

கடந்த ஒக்டோபர் மாதத்தில் வெளிநாட்டு பணவனுப்பல் மூலம் 517.4 மில்லியன் அமெரிக்க டொலர் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார ட்விட்டர் பதிவொன்றில் இதனை…

Read more

யாழில் சதுரங்கப்போட்டி

யாழ்ப்பாணத்தில் சர்வதேச தரத்தினாலான சதுரங்கப் போட்டி எதிர்வரும் மார்கழி மாதம் 8ம் திகதி தொடக்கம் 12ம் திகதி வரை யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது.  “யாழ்ப்பாண சர்வதேச சதுரங்க போட்டி 2023” என்ற…

Read more

யாழ்.கொடிகாமத்தில் விபத்து! – சாரதி படுகாயம்

யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் தனியார் பேருந்தும் கூலர் வாகனமொன்றும் மோதி விபத்துக்குள்ளானது. இன்று காலை குறித்த விபத்து கொடிகாமம் புத்தூர் சந்தி இடையே இடம்பெற்றுள்ளது. கொழும்பில் இருந்து பருத்தித்துறை நோக்கி…

Read more

வாகனத் தொடர்வண்டி குண்டுவெடிப்பு! – விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு விடுதலை!!

2006ஆம் ஆண்டு இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த மூவர் 15 வருட சிறைவாசத்தின் பின்னர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். 2006ஆம் ஆண்டு…

Read more

உத்தேச நிகழ்நிலைக்காப்பு சட்டமூலம்: உயர்நீதிமன்ற தீர்ப்பு குறித்து மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம் தீவிர கரிசனை

உத்தேச நிகழ்நிலைக்காப்பு சட்டமூலம் தொடர்பில் உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு குறித்து மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம் தீவிர கரிசனையை வெளிப்படுத்தியுள்ளது. நிகழ்நிலைக்காப்பு சட்டமூலத்தின் பெரும்பாலான ஏற்பாடுகளை நிறைவேற்ற வேண்டுமாயின் அதற்கு விசேட பெரும்பான்மை…

Read more

காஸாவில் கொல்லப்பட்ட சிறுவர்களை நினைவுகூரும் வகையில் கொழும்பில் அஞ்சலி நிகழ்வு

இஸ்ரேலிய படையினரால் காஸாவில் நடத்தப்பட்டுவரும் தாக்குதல்களின் பலியான சிறுவர்களை நினைவுகூரும் வகையில் நேற்று கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில், சிவில் சமூக செயற்பாட்டாளர்களும், மதத்தலைவர்களும், பொதுமக்களும் அச்சிறுவர்களின் புகைப்படங்களுக்கு மலர்தூவி,…

Read more

இந்தியா,சீனா ஆகிய நாடுகளுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர், தூதுவர் பதவிகளில் வெற்றிடம் – விரைவில் நியமிக்க கோரும் துறைசார் மேற்பார்வைக் குழு

இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர், தூதுவருக்கான பதவிகளில் வெற்றிடம் ஏற்பட்டிருப்பதாகவும், இந்தப் பதவிகளுக்குப் பொருத்தமானவர்களை நிரந்தரமாக நியமிப்பதற்குத் தேவையான தலையீட்டை விரைவில் மேற்கொள்ளுமாறு சர்வதேச தொடர்புகள்…

Read more

ஜே.வி.பி.க்கு கிரிக்கெட் நிதியில் இருந்து பணம் – உண்மையே என்கிறார் பிரசன்ன

ஜே.வி.பி.க்கு கிரிக்கெட் நிதியில் இருந்து பணம் வழங்கப்பட்டதாக எழுந்த சந்தேகம் மேலும் உறுதியாகியுள்ளது.கிரிக்கெட் சபைத் தலைவர் ஷம்மி சில்வா ஜே.வி.பி நிதிக்கு பணம் கொடுத்துள்ளதாக எமக்கு தகவல் கிடைத்துள்ளது என…

Read more

மாற்றுத்திறனாளிகளுக்கான வட பிராந்திய இலங்கை அணியில் முல்லை இளைஞன்.!!!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரையோர பிராந்தியங்களின் இளைஞர்களை ஒன்றிணைத்த தமிழ்க்குடில் ஒன்றியத்தின் இராவணன் விளையாட்டு அணியிலிருந்து வீரர் சூசைநாதர் மிறாஜ் அவர்கள் இலங்கை மட்டைப்பந்தாட்ட சபையினரால் மாற்றுத்திறனாளிகளுக்கான வட பிராந்திய இலங்கை…

Read more

இலங்கை கிரிக்கெட் வாரிய பிரச்சினைக்கு ரணிலின் அதிரடி தீர்வு!

இலங்கை கிரிக்கெட் வாரியம் தொடர்பிலான சிக்கலுக்கு, நீதிபதி குழுவின் அரசியலமைப்பு வரைவை நடைமுறைப்படுத்துவதே சிறந்த தீர்வாக இருக்கும் அதிபர் ரணில் விக்கிரமசிங்க யோசனை கூறியுள்ளார். உலகக்கோப்பையில் இலங்கை அணியின் மோசமான…

Read more