srilanka

யாழில் நள்ளிரவில் பெட்ரோல் குண்டு தாக்குதல்!

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டுமடம் பகுதியில் உள்ள வீடு ஒன்றின் மீது நேற்று (13) இரவு பெட்ரோல் குண்டுத் தாக்குதல் நடாத்தப்பட்டது. இரு குடும்பத்தினரிடையே ஏற்பட்ட முரண்பாடே குறித்த தாக்குதல்…

Read more

யாழ். சிறையிலுள்ள இந்திய மீனவர்களுக்கு பொதிகள்

தீபாவளியை முன்னிட்டு யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் உள்ள இந்திய மீனவர்களுக்கு இனிப்புகள், புதிய ஆடைகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை வழங்கி, அவர்களை யாழிற்கான இந்திய துணைத் தூதரக அதிகாரிகள் சந்தித்து நலம்…

Read more

சென்னையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்த பயணிகள் விமானம் திருப்பி அனுப்பப்பட்டது

சென்னையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்த பயணிகள் விமானம், மோசமான காலநிலையால் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் மீண்டும் சென்னைக்குத் திரும்பியது. நேற்றுக் காலை சென்னை சர்வதேச…

Read more

யாழ். நகர் பகுதிகளில் தேங்கி நிற்கும் வெள்ளம்! – சிரமத்தில் மக்கள்

யாழ் நகரில் கஸ்தூரியார் வீதியும் ஸ்ரான்லி வீதியும் பகுதியில் வழிந்தோட முடியாது வெள்ளம் தேங்கி நிற்பதாக அப்பகுதியில் உள்ள கடை உரிமையாளர்கள் குற்றச்சாட்டுகின்றனர். யாழ் மாநகர சபைக்கு அறிவித்தும் இதுவரை…

Read more

முள்ளிவாய்க்கால் தூபியுடன் என்னை தொடர்புபடுத்தி விசமப் பிரச்சாரம்! – பேராசிரியர் வேல்நம்பி தெரிவிப்பு

முகநூல் ஊடாக நபர் ஒருவர் விசாரணைகள் இருந்து தப்புவதற்காகவும் தனக்கான ஆதரவை திரட்டி கொள்வதற்காகவும் யாழ் பல்கலைக்கழகம் முள்ளிவாய்க்கால் தூபி தொடர்பில் சமூக ஊடங்களில் விசமப் பிரச்சாரம் மேற்கொள்வதாக யாழ்…

Read more

சீருக்கு வருகிறது பேருந்து சேவை!

நவம்பர் மாதம் முதலாம் திகதி முதல் ஆரம்பமான பேருந்து சேவையான காரைநகர் முதல்  மூளாய் டச்சுவீதி ஊடாக சித்தன்கேணி – யாழ்ப்பாணம் வரையான 785/1 சேவையானது  இன்று 14.11.23 முதல்…

Read more

2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் – ஒரே பார்வையில்

அரசாங்க ஊழியர்களுக்கு வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவு 10,000 ரூபாவினால் அதிகரிப்பு  ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு 2,500 ரூபாவினால் வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவு அதிகரிப்பு  நான்கு புதிய பல்கலைக்கழகங்களை அமைப்பதற்கு…

Read more

மாவீரர் குடும்ப மதிப்பளிப்பு நிகழ்வு-2023

மாவீரர் பணிமனை பிரித்தானியாவின் ஏற்பாட்டில், உலகத் தமிழர் வரலாற்று மையத்தில் அமைந்துள்ள மாவீரர் மண்டபத்தில் “மாவீரர் குடும்ப மதிப்பளிப்பு நிகழ்வு”  12.11.2023 ஞாயிற்றுக்கிழமை காலை 11.30 மணியளவில் ஆரம்பமானது. தாயக…

Read more

சென்னை பல்கலையின் வழிகாட்டுதலின் கீழ், இலங்கையில் புதிய தொழில்நுட்ப பல்கலை

இந்தியாவின் சென்னையில் உள்ள IIT பல்கலைக்கழகத்தின் வழிகாட்டுதலின் கீழ், கண்டி நகரில் ஒரு புதிய தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.  19 கல்விக் கல்லூரிகளை இணைத்து தேசிய கல்விப் பல்கலைக்கழகத்தை…

Read more

யாழ். பல்கலை முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி விவகாரம்- பேராசிரியர்களால் முறைப்பாடு

யாழ். பல்கலைக்கழகத்திலுள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி தொடர்பாக முகநூலில் போடப்பட்ட பதிவு தொடர்பாக நபரொருவருக்கு எதிராக பல்கலைக்கழக பேராசிரியர்கள் இருவரால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி  தற்பொழுது கொழும்பு…

Read more