srilanka

வவுனியாவில் அழுகிய நிலையில் பெண்ணின் சடலம் கண்டெடுப்பு…

வவுனியா, தரணிக்குளம் – குறிசுட்ட குளம் பகுதியிலிருந்து இன்று பெண் ஒருவரின் சடலம் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. தரணிக்குளம் – குறிசுட்ட குளத்தின் நீரேந்துப் பகுதியில் நீரில் மிதந்த நிலையில்…

Read more

இலங்கையை விட்டு வெளியேறும் வைத்தியர்கள்! – போராட்டத்தில் குதிக்கிறது அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்?

வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதனை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்காமை உள்ளிட்ட சில காரணங்களை முன்வைத்து தொழிற்சங்க நடவடிக்கைகளை மேற்கொள்ள தீர்மானிக்கப்படும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.…

Read more

மண்சரிவில் சிக்குண்டு சடலங்களாக மீட்கப்பட்டுள்ள ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர்

பலாங்கொடை – கவரன்ஹேன – வெயின்தென்ன பகுதியில் மண்சரிவில் சிக்குண்டு காணாமல்போயிருந்த நான்கு பேரும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, தாய், இரண்டு…

Read more

பொருளாதர நெருக்கடிக்கு ராஜபக்சக்களே காரணம்! – உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!

இலங்கை எதிர்கொண்ட பொருளாதார நெருக்கடிக்கு நாட்டின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச, முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச உட்பட முன்னாள் அரசாங்கத்தை சேர்ந்த பலரே…

Read more

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் அடுத்த வாரம்!!

2023 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் அடுத்த வாரம் வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. மதிப்பீட்டுப் பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. 337,591…

Read more

‘கிழக்கில் சிவந்த சுவடுகள்’ நூல் வெளியீட்டு விழா

சிரேஸ்ர ஊடகவியலாளர் இரா. துரைரத்தினம் அவர்களின் ‘கிழக்கில் சிவந்த சுவடுகள்’ என்ற நூல் வெளியீட்டு விழா கடந்த 4ம் திகதி சனிக்கிழமை மட்டக்களப்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.…

Read more

இலங்கைக்கு தென்கிழக்கே இந்தியப் பெருங்கடலில் ஆழ்கடலில் நிலநடுக்கம்

இலங்கைக்கு தென்கிழக்கே இந்தியப் பெருங்கடலில் ஆழ்கடலில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவானது. எவ்வாறாயினும், இது இலங்கையை பாதிக்காது என்று புவிச்சரிதவியல் ஆய்வு பணியகம் தெரிவித்துள்ளது.

Read more

கட்டுநாயக்க விமான நிலையத்தில் Self Check-in மற்றும் Self-Bag-Drop Services அறிமுகம்

ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் தங்கள் பயணிகளின் விமானப் பயண அனுமதிக்கான Self Check-in மற்றும் Self-Bag-Drop Services சமர்ப்பிப்பதற்கான சுயசேவை வசதிகளை இன்று அறிமுகப்படுத்தியுள்ளது.…

Read more

நில உரிமை இல்லாத மக்களுக்கு பட்ஜெட்டில் இருந்து நிவாரணம்

மலையக தோட்டங்களில் வசிக்கும் மக்களுக்கு வீடுகளை நிர்மாணிப்பதற்கான காணி உரிமையை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென வரவு செலவுத் திட்ட யோசனைகளை முன்வைத்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அதற்கான…

Read more

புரட்சிகரமான வரவு செலவுத் திட்டம்!! – மழுப்பிய மஹிந்த

2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் தொடர்பில் கருத்த்துக்கூற முன்னாள் ஜனாதிபதியும் பொதுஜன பெரமுனவின் தலைவருமான மஹிந்த ராஜபக்ச மறுத்து விட்டார். பாராளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை ஜனாதிபதியும் நிதி அமைச்சருமான…

Read more