srilanka

இலங்கையில் அனைவருக்கும் ஆங்கிலம்

அனைவருக்கும் ஆங்கிலம் என்ற திட்டம் நாட்டின் அனைத்து பாடசாலைகளிலும் 2030 ஆம் ஆண்டாகும்போது நடைமுறைப்படுத்தப்படும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். மொழி அறிவை தமிழ், சிங்கள மொழிகளுக்கு மாத்திரம்…

Read more

போலி கனடா விசாவுடன் விமான நிலையத்தில் சிக்கிய இளைஞன்!

போலியான கனேடிய விசாவைப் பயன்படுத்தி துபாய் ஊடாக கனடாவுக்குத் தப்பிச் செல்ல முயன்ற நபர் ஒருவர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். மட்டக்களப்பைச் சேர்ந்த…

Read more

வரலாற்றில் முதல் தடவையாக யாழ் இந்து மகளீர் கல்லூரிக்கு பெருமை

2023ம் ஆண்டு ஐந்தாம் 5ம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் யாழ்ப்பாண இந்து மகளிர் கல்லூரி ஆரம்ப பிரிவைச் சேர்ந்த ஜெராட் அமல்ராஜ் வனிஷ்கா என்ற மாணவி  196 புள்ளிகளை…

Read more

எமக்கு நீதியே வேண்டும்… உங்கள் நிதி தேவையில்லை..! – வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கொந்தளிப்பு

அடுத்த ஆண்டுக்கான பாதீட்டில் காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பத்தினருக்காக ஒதுக்கப்பட்டுள்ள இழப்பீட்டு நிதியை தாம் ஏற்கப் போவதில்லை என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் யாழ்ப்பாணம் மாவட்ட உறவினர்களின் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். கடந்த…

Read more

தரமற்ற மருந்து இறக்குமதி – பிரதான நபர் அமைச்சரவையில்!!!

தரமற்ற இம்யூனோகுளோபுலின் மருந்து குப்பிகளை இறக்குமதி செய்து அரச வைத்தியசாலைகளுக்கு விநியோகித்த வழக்கின் மூளையாக செயற்பட்டவர் அமைச்சரவையில் இருப்பதாகவும், முடியுமானால் அவரைக் கைது செய்யுமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு சவால்…

Read more

சட்டவிரோதமாக சிறுமிக்கு கருக்கலைப்பு செய்த தாய், மருந்தக உரிமையாளர் கைது?

முல்லைத்தீவு குமுழமுனைப்பகுதியில் தாயின் இரண்டாவது கணவனால் 13 வயது சிறுமியிடன் தகாத உறவு கொண்ட காரணத்தினால் சிறுமி கர்ப்பம் தரித்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு முன்னால் உள்ள மருந்தகம்…

Read more

தமிழ் மீனவர்கள் தொழில் செய்து வரும் இடங்களை சிங்கள மீனவர்கள் ஆக்கிரமித்து வருகின்றனர்…

முல்லைத்தீவு கொக்குதொடுவாய் வடக்கு15ஆம் கட்டை பகுதியில் பெரும்பான்மை இனத்தை சேர்ந்த சிங்கள மீனவர்கள் அத்துமீறி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றார்கள். இதனால் குறித்த பகுதியில் மீன்பிடியில் ஈடுபடும் தமிழ் மீனவர்கள்…

Read more

சீரற்ற காலநிலை – யாழ் மக்களுக்கு எச்சரிக்கை!

சீரற்ற காலநிலை தொடர்வதால் மிக அவதானமாக இருக்குமாறு பொது மக்களிடம் யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு கோரியுள்ளது. சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் 94 குடும்பங்களை சேர்ந்த…

Read more

அவுஸ்திரேலியாவில் இலங்கை குடும்பம் மீது கொடூர தாக்குதல்!

அவுஸ்திரேலியாவில் வசிக்கும் இலங்கையர் குடும்பம் ஒன்று குழுவொன்றினால் கொடூரமான முறையில் தாக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவுஸ்திரேலியாவின் மெல்பேர்னை வசிப்பிடமாகக் கொண்ட துசிதா தாக்கப்பட்டுள்ளார். தாக்குதலின் போது அவர்களது…

Read more

கலைஞர்களின் இறக்குமதிக் கலாசாரம் சுதேசியக் கலைஞர்களை மலினப்படுத்தும் செயல் – சிறீதரன் எம்.பி.

எங்கள் மண்ணின் கலைஞர்களுக்குக் களம் அமைத்துக் கொடுத்து, சுதேசியக் கலைகளையும் கலைஞர்களையும் மதிப்பளிக்கும் கைதடி மத்தி குமரநகர் சனசமூக நிலையத்தின் கலைப்பணி மெச்சுதற்குரியது. கலைத்துவப் பாரம்பரியமும் அடையாளமும் மிக்க எங்கள்…

Read more