இந்திய மீனவர்கள் 22 பேர் இலங்கை கடற்பரப்பில் கைது!
யாழ்ப்பாணம் மற்றும் பருத்தித்துறை கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட 22 இந்திய மீனவர்கள் இன்று பிற்பகல் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவின் தமிழ்நாட்டின் பாம்பன் பகுதியில் இருந்து இரண்டு…