srilanka

இந்திய மீனவர்கள் 22 பேர் இலங்கை கடற்பரப்பில் கைது!

யாழ்ப்பாணம் மற்றும் பருத்தித்துறை   கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட 22 இந்திய மீனவர்கள் இன்று பிற்பகல் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவின் தமிழ்நாட்டின் பாம்பன் பகுதியில் இருந்து இரண்டு…

Read more

தற்போதைய அரசியல் நிலைமை தொடர்பாக அனுரவிடம் இந்திய தூதர் பேச்சு!

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவிற்கும் இலங்கைக்கான இந்திய தூதுவர் கோபால் பாக்லுக்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற…

Read more

மாகாண சபைகளுக்கும் அதிகாரம் வேண்டும்: சுரேஷ் பிரேமச்சந்திரன்

மாகாண சபைகள் முழுமையான அதிகாரத்துடன் இயங்கினாலேயே  புலம்பெயர்ந்தோரின் முதலீடுகள் கிடைக்கும் என ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் ஊடகப் பேச்சாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன்…

Read more

மருந்துகள் விநியோகம் பதிவு செய்யப்பட்ட விநியோகஸ்த்தர்களினால் மாத்திரமே கொள்வனவு செய்யப்படும்: சுகாதார அமைச்சர்

எந்தவொரு அவசரகால மருந்துக் கொள்வனவுகளும் எதிர்காலத்தில்  கட்டாயமாக்கப்படும் என சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார். தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையத்தின் நிபுணர் குழுவின் பரிந்துரைப்படியே இந்த கட்டுப்பாடு விதிக்கப்படும்…

Read more

அத்தியாவசிய சேவைகளாக மேலும் இரு சேவைகள்

இலங்கையில் மேலும் இரண்டு சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. வெளியிடப்பட்டுள்ள புதிய வர்த்தமானியின் மூலம்  குறித்த சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி, மின்சாரம் மற்றும் பெற்றோலியம் ஆகியவற்றை அத்தியாவசிய…

Read more

நுரைச்சோலை நிலக்கரி மின்நிலையத்தில் ஏற்பட்ட இயந்திர கோளாறு!..

நுரைச்சோலை நிலக்கரி மின்நிலையத்தில் உள்ள 2வது ஜெனரேட்டர் யூனிட் அதன் உயர் அழுத்த Heater அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.…

Read more

மரக்கிளை முறிந்ததில் ஒருவர் பலி!..

யாழ்ப்பாணம்  நெடுந்தீவில் மரக்கிளை ஒன்று முறிந்து விழுந்து மனைவிக்கு முன்னால் தூக்கில் தொங்குவது போல் நடித்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.26 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே நேற்று உயிரிழந்துள்ளார். நெடுந்தீவைச் …

Read more

ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் உள்ளிட்ட நான்கு சட்டமூலங்கள் இன்றுமுதல் நடைமுறைக்கு!

பாராளுமன்றத்தில் அண்மையில்  நிறைவேற்றப்பட்ட  சட்டமூலங்களுக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று அனுமதி வழங்கினார். இதற்கமைய, 2023 ஆம் ஆண்டின் 27ம் இலக்க கடற்றொழில், நீர்வாழ் உயிரின வளங்கள் (திருத்த)…

Read more

நினைவேந்தலை தடைசெய்ய கோரி தொடரப்பட்ட வழக்கு: நீதிமன்றம் மறுப்பு!

இரண்டு காவல் நிலையங்களின் அறிக்கைகள் சுமந்திரனின் சட்ட வாதத்தை தொடர்ந்து மறுத்துள்ளன. மட்டக்களப்பில் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடை விதிக்குமாறு கோரி மட்டக்களப்பு மற்றும் கொக்கட்டிச்சோலை பொலிஸார் மட்டக்களப்பு நீதவான்…

Read more

சாதனையாளர்களுக்கு தமிழ்த் தேசிய கலை இலக்கியப் பேரவை மதிப்பளிப்பு

தமிழ்த் தினப் போட்டியில் அகில இலங்கை ரீதியாக  வெற்றியீட்டிய மாணவர்களுக்கு மதிப்பளிக்கும் நிகழ்வு இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வு தமிழ்த் தேசிய கலை இலக்கியப் பேரவையால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.…

Read more