srilanka

இலங்கையின் பொருளாதாரத்தை அழித்த ராஜபக்சே மற்றும் அவர்களது சகாக்களை தூக்கிலிட வேண்டும்.

இலங்கையின் பொருளாதாரத்தைச் சீரழித்த ராஜபக்ஷக்களையும் அவர்களின் சகாக்களையும் தூக்கிலிட வேண்டும் என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் கூட்டாக வலியுறுத்தியுள்ளனர். “நாட்டில் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தி…

Read more

பொலிஸ் சித்திரவதையாலேயே இளைஞன் மரணம்! – மருத்துவ அறிக்கையில் உறுதி

மல்லாகம் நீதிவான் நீதிமன்றின் உத்தரவில் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்து மரணமடைந்த சித்தங்கேணியைச் சேர்ந்த நாகராசா அலெக்ஸ் (வயது -25) என்ற இளைஞன் பொலிஸ் சித்திரவதையாலேயே சிறுநீரகம் செயலிழந்து மரணம் இடம்…

Read more

புலமைப்பரிசில் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் அறிவிப்பு

2023 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் மீள்பரிசீலனை தொடர்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. மீள்பரிசீலனை செய்வதற்கான முறையீடுகளை நவம்பர் 27 முதல் டிசம்பர் 4 வரை ஒன்லைனில் …

Read more

யாழ். சிறை இளைஞன் மரணம் – வைரலாகும் இளைஞனின் வாக்குமூலம்!!

யாழ்ப்பாணம் மல்லாகம் நீதவான் நீதிமன்றின் உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்ட சித்தன்கேணி பகுதியைச் சேர்ந்த  நாகராசா அலெக்ஸ் (வயது 26) எனும் இளைஞன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த இளைஞனின்…

Read more

வரவுசெலவுத் திட்டத்தால் எதிர்க்கட்சிகளின் கனவு சிதைப்பு!: சட்டத்தரணி பிரேம்நாத்

மக்கள் மேலும் இக்கட்டான சூழ்நிலைக்குள் சிக்கிக்கொள்ளும் வரை காத்திருந்த எதிர்க்கட்சிகளின் கனவுகள் இந்த வரவுசெலவுத் திட்டத்தின் மூலம் சிதைக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி பிரேம்நாத் சி. தொலவத்த தெரிவித்தார். மக்களுக்கு…

Read more

இலங்கை கிரிக்கெட் நிறுவனம் சர்வதேச கிரிக்கெட் பேரவையை தவறாக வழிநடத்தியுள்ளது!

இலங்கை கிரிக்கெட்டை தடை செய்யுமாறு கோரி இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் சர்வதேச கிரிக்கெட் சம்மேளனத்திற்கு அனுப்பியதாக கூறப்படும் மூன்று கடிதங்களை விளையாட்டு அமைச்சர் ரொஷான் ரணசிங்க இன்று  பாராளுமன்றத்தில்…

Read more

யாழ்.சிறையில் விளக்கமறியல் கைதி உயிரிழப்பு!!

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் உயிரிழந்துள்ளார். வட்டுக்கோட்டை-  சித்தங்கேணி பகுதியைச் சேர்ந்த 26 வயதான நாகராசா அலெக்ஸ் எனும் இளைஞர உயிரிழந்துள்ளார். குறித்த நபர் சிகிச்சைக்காக…

Read more

எனது அனுமதியின்றி கூட்டங்களுக்கு எவரையும் அழைக்க வேண்டாம்! – மஹிந்த யாப்பா கட்டுப்பாடு

வெளிநபர்களை கூட்டங்களுக்கு அழைக்க தனது அனுமதி பெறப்பட வேண்டும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று தெரிவித்தார். சகல குழுக்களின் தலைவர்களும் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும், குழுக் கூட்டங்கள்…

Read more

இலங்கையில் சீனி தட்டுப்பாடு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் எதுவும் இல்லை: நிதி இராஜாங்க அமைச்சர்

இலங்கையில் சீனி தட்டுப்பாடு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் எதுவும் இல்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், நுகர்வோர் விவகார அதிகார சபையின்…

Read more

இன்று முதல் மீண்டும் கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணி ஆரம்பம்!

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணி இன்று மீண்டும் ஆரம்பிக்கப்படுகிறது. குறித்த அகழ்வு பணியானது, முன்பு திட்டமிட்டப்படி, இன்று தொடக்கம் தொடர்ச்சியாக இடம்பெறுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில்…

Read more