srilanka

இலங்கையில் கொட்டித் தீர்க்கப் போகும் மழை : வளிமண்டலவியல் திணைக்களம்!

நாட்டில் இன்று(14) மேல், சப்ரகமுவ, தென், மத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல்…

Read more

பாசுமதி அரிசியை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்படவில்லை!

சுற்றுலா உணவு விடுதிகளின் தேவைக்காகவன்றி ஏனைய தேவைகளுக்காக பாசுமதி அரிசியை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்படவில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். அண்மையில் அவிசாவளை பிரதேசத்தில்…

Read more

தமிழ் மக்களுக்கு என தனி வேட்பாளர் தேவையில்லை!

ஸ்ரீலங்காவின் அதிபர் தேர்தலுக்கு தமிழ் மக்களுக்கு என தனி வேட்பாளர் தேவையில்லை என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து…

Read more

இலங்கையில் அதிகரிக்கும் வெப்பம்! எச்சரிக்கை விடுத்துள்ள திணைக்களம்!

நாட்டின் வடக்கு, வடமேல், மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் அனுராதபுரம், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (11) அதிகரித்த வெப்பநிலை காணப்படுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட்…

Read more

நுரைச்சோலை கோர விபத்தில் இளைஞன் பலி!

நுரைச்சோலை நகரில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞன் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். விபத்தில் உயிரிழந்தவர் நுரைச்சோலை கொய்யாவாடிய பகுதியைச் சேர்ந்த சமிர லசந்த பெர்னாண்டோ…

Read more

இலங்கை கடற்பரப்பை கண்காணிக்க அமெரிக்க உளவு விமானம்!

இலங்கையை சுற்றியுள்ள கடலில் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக இலங்கைக்கு அமெரிக்கா உளவு விமானம் ஒன்றை வழங்கவுள்ளது. Beech King Air 360er  ரக புதிய விமானத்தை அமெரிக்கா வழங்கவுள்ளது. எதிர்வரும் ஆண்டு…

Read more

விடுமுறை நாட்களில் எரிபொருள் விநியோகம் தடையின்றி வழங்கப்படும்!

விடுமுறை நாட்களில் தடையின்றி எரிபொருள் விநியோகம் இடம்பெறுமென மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். அடுத்த 12 மாதங்களுக்கு போதுமான எரிபொருள் சரக்குகளை கொண்டு வர அமைச்சகம்…

Read more

இணையக் குற்றவாளிகளிடம் சிக்கித்தவிக்கும் இலங்கையர்களை மீட்பது சவாலானது! மியான்மர் அரசு!

மியன்மார் எல்லையில் உள்ள மியாவாடி பகுதியில் இணையக் குற்றவாளிகளால் சிறைபிடிக்கப்பட்டுள்ள 48 இலங்கையர்களை மீட்பது சவாலானது என்று மியான்மரில் உள்ள இராணுவ அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஆயுதக் குழுக்களால் இந்த பகுதி…

Read more

விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு மற்றும் ரமலானுடன் இணைந்த நீண்ட விடுமுறையின் போது, அனைத்து அரச உத்தியோகத்தர்களும் அரச நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டு, தேவையான பணிகளை செய்து புத்தாண்டை கொண்டாட…

Read more

இலங்கையில் புத்தாண்டு எதிரொலியாக மதுபான சாலைகள் மூடல்!

இலங்கையில் எதிர்வரும் 13 ஆம் மற்றும் 14 ஆம் திகதிகளில் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபானசாலைகளையும் மூடுவதற்கு மதுவரித் திணைக்களம் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ் சிங்கள புத்தாண்டை…

Read more