srilanka

பொலிஸாரின் சித்திரவதையால் சாவடைந்த இளைஞனின் இறப்புக்கு நீதி தேவை – சிறீதரன் எம்.பி.

வட்டுக்கோட்டைப் பொலிஸாரால் கடந்த 2023.11.08 ஆம் திகதி சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்டு, யாழ்ப்பாணச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த, கலைவாணி வீதி, சித்தன்கேணி, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த திரு.நாகராசா அலெக்ஸ் என்னும் 26 வயது…

Read more

வடக்கின் அனைத்து துறைசார் வளர்ச்சிக்கும் பூரண ஒத்துழைப்பு – எரிக் சொல்ஹெய்ம் உறுதி!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சர்வதேச காலநிலை ஆலோசகர் எரிக் சொல்ஹெய்மிற்கும் வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸுக்கும், இடையிலான விசேட சந்திப்பு  நேற்று  கொழும்பில் நடைபெற்றது. குறித்த சந்திப்பில் வட…

Read more

மாவீரர் நினைவேந்தல்! – தடையை நிராகரித்தது நீதிமன்று

மானிப்பாய் மற்றும் பலாலி பொலிஸாரால் மாவீரர் நாள் நினைவேந்தலுக்கு தடைகோரி தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பம் மல்லாகம் நீதவான் நீதிமன்றால் இன்றையதினம் நிராகரிக்கப்பட்டது. தமிழர் தாயகம் எங்கும் தமிழீழ விடுதலைப் புலிகள்…

Read more

யாழ்ப்பாணத்தில் நில ஒற்றுமை தொடர்பான கலந்துரையாடல்

நில ஒற்றுமை தொடர்பான கலந்துரையாடல் மகளிர் அபிவிருத்தி நிலையத்தின் ஏற்பாட்டில்  யாழ்ப்பாணத்தில் இன்று முன்னெடுக்கப்பட்டது. நிகழ்வில், மனித உரிமை ஆணைக்குழுவின் வடபிராந்திய இணைப்பாளர் ரி. கனகராஜ், பேராசிரியர் சரோஜா சிவசந்திரன்…

Read more

வட்டுக்கோட்டை இளைஞன் உயிரிழப்பு! – இரண்டாவது சந்தேக நபர் விடுதலை

அண்மையில் வட்டுக்கோட்டை பொலிஸாரினால் திருட்டுச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட சந்தேக நபர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். நேற்றுமுன்தினம் விளக்கமறியலில் வைக்கப்பட்டு, சித்திரவதைகளுக்கு உள்ளாகிய நிலையில்,…

Read more

75 வயதில் பிலிப்பைன்ஸில் பதங்கங்கள் குவித்த தாயகப் பெண்!!

அண்மையில் பிலிப்பைன்ஸ் இல் நடைபெற்ற National Masters & Seniors Athletics போட்டியில் தாயகத்தில் இருந்து கலந்து கொண்ட பெண்மணி சாதனை படைத்துள்ளார். முள்ளியவளை- முல்லைத்தீவைச் சேர்ந்த திருமதி அகிலத்திருநாயகி…

Read more

சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகத்தை கட்டியெழுப்ப மும்முரம் – ஷெஹான் சேமசிங்க தெரிவிப்பு

எதிர்காலத்தில் நாட்டில் மீண்டும் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்படாத வகையில் முறையான பொருளாதார முகாமைத்துவத்துடன் கூடிய வரவு செலவுத் திட்டம் இம்முறை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க…

Read more

மாவீரர் தின முதல் நாள் நினைவேந்தல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஆரம்பம்…

கார்த்திகை 27ம் திகதி தமிழர் தாயகம் எங்கும் மாவீரர் நாள் கொண்டாடபபடவுள்ள நிலையில், மாவீரர் வாரம் இன்று செவ்வாய்கிழமை  ஆரம்பமாகியுள்ளது. இந் நிலையில், மாவீரர் தின முதல் நாள் நினைவேந்தல்…

Read more

வட்டுக்கோட்டை பகுதியில் பலத்த பாதுகாப்பு ! – இளைஞனின் உடல் வீட்டுக்கு

பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் வட்டுக்கோட்டை இளைஞனின் பூத உடல் இல்லத்துக்கு கொண்டுவரப்பட்டது. கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கைதி  யாழ். போதனா வைத்தியசாலையில் உயிரிழந்தார். குறித்த இளைஞன்…

Read more

பொலிஸாரின் அராஜகம் கட்டுக்கடங்காது தொடர்கின்றது: சட்டத்தரணி சுகாஷ்

பொலிஸாரின் அராஜகம் கட்டுக்கடங்காது தொடர்கின்றது என சட்டத்தரணி சுகாஷ்  தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், நேற்றுமுன்தினம் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கைதி உயிரிழந்த நிலையில், வட்டுக்கோட்டை பொலிஸாரின் சட்ட…

Read more