srilanka

வரவு செலவுத் திட்டத்தில் கிழக்கு மாகாணம் புறக்கணிப்பு!

ஜனாதிபதியால் முன்வைக்கப்பட்ட 2024ம் ஆண்டுக்கான கிழக்கு மாகாணம் புறக்கணிக்கப்பட்டுள்ளது என  பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வரவு செலவுத் திட்டத்தின் மீதான வாக்கெடுப்பு விவாதத்தில் கருத்து வெளியிடுகையிலேயே…

Read more

வட்டுக்கோட்டை விவகாரம் – சாட்சியங்களை திரட்டும் நடவடிக்கையை ஆரம்பித்த ஆணைக்குழு…

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய அலுவலகத்தினால் வட்டுக்கோட்டை இளைஞன் மரணம் தொடர்பில்  சாட்சியங்களை பதிவு செய்யும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணம்…

Read more

இளைஞர்களுக்கு பொதுவான தலைமைத்துவப் பயிற்சி!

இணையம் மற்றும் அது தொடர்பான சமூக வலைத்தள செயற்பாடுகளால் இடம்பெறும் சமூக மாற்றங்கள் பெரும்பாலும் பாதகமானவையாகவும் அதேநேரத்தில் தீங்கு விளைவிப்பவையாவுமே காணப்படுகிறன என் இலங்கை கலைக் கழகத்தின் நிறைவேற்று உறுப்பினர்…

Read more

கிளிநொச்சி மாவட்ட முதியோர் இல்லங்கள் தொடர்பான கலந்துரையாடல்!

கிளிநொச்சி மாவட்டத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் முதியோர் இல்லங்கள் தொடர்பாக ஆராயும் கலந்துரையாடல் இன்று புதன்கிழமை காலை மணிக்கு நடைபெற்றது. குறித்த கலந்துரையாடல் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. றூபவதி கேதீஸ்வரன்…

Read more

மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு – தேசியப்பிடிப்பில் திரண்டது பளை மண்

தமிழர் தாயகம் எங்கும் இனத்துக்காக இன்னுயிரை நீத்த காவிய நாயகர்களின் நினைவேந்தல் நிகழ்வுகள் மாவீரர் நாளை முன்னிட்டு முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், மழைப் பிரதேச மாவீரர் பெற்றோர் மற்றும் உரித்துடையோர்…

Read more

போட்டிச் சூழலால் இளந்தலைமுறை மன அழுத்தத்தில்!!- சுசில் பிரேமஜயந்த சுட்டிக்காட்டு

அன்றாடம் அதிகரித்து வரும் சமூக, பொருளாதார பிரச்சினைகளுக்கு மத்தியில், தற்போதைய சமூகத்தில் இடைவிடாத போட்டி காணப்படுகிறது என அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். மேலும், இப் போட்டி காரணமாக இளந்தலைமுறை…

Read more

சமூக வலைதளங்களில் நேரலை – எம்பிக்களுக்கு தடை!!!

பாராளுமன்ற அமர்வுகளை வீடியோ பதிவு செய்வது, சமூக ஊடகங்களில் நேரலை பதிவிடுவது ஆகியன தடைசெய்யப்படும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று காலை ஏற்பட்ட குழப்பத்திற்குப்…

Read more

இலங்கை மீனவர்கள் இந்தியாவில் கைது!

எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் இலங்கை மீனவர்கள் ஐவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். குறித்த மீனவர்கள் தனுஷ்கோடி அருகே ஒரு படகுடன்  இந்திய கடலோர பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்கள் தொடர்பில் பொலிஸார்…

Read more

கனமழைக்கு வாய்ப்பு – மக்களுக்கு எச்சரிக்கை

நாளை மற்றும் நாளை மறுதினம் மதியம் மற்றும் பிற்பகல் வேளைகளில் மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. மழை…

Read more

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பையை நடத்தும் வாய்ப்பை‌ இழந்தது இலங்கை!

2024ம் ஆண்டு நடக்கவிருக்கும் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பையை நடத்தும் வாய்ப்பை‌ இலங்கை இழந்துள்ளது. அண்மையில் இந்தியாவில் நடந்து முடிந்த உலகக்கோப்பையில் இலங்கை கிரிக்கெட் அணி மோசமான ஆட்டத்திறனை வெளிப்படுத்தியது. இதனால்…

Read more